Latest Event Updates
செங்கிஸ்கானும் முகம்மதுவும்
மங்கோலிய வெற்றி வீரர் செங்கிஸ்கானுக்கும் அரேபிய வெற்றி வீரர் முகம்மதுவுக்கும் இடையே உள்ள ஒற்றுமைகளை நீங்கள் எப்பொழுதாவது யோசனை செய்து பார்த்ததுண்டா? இல்லையென்றால், பிறகு உண்மைகளை பாருங்கள் :
தெங்கிரி கடவுள் தன்னை அவர்களின் தலைவராக தேர்ந்தெடுத்தார் என்றும் உலக முழுவதையும் வெற்றி கொள்ள அவரையும் அவருடைய மக்களையும் நியமித்தார் என்றும் அவர்களுடைய லட்சியத்தை அடைய அவர்களுக்கு உதவி புரிய தெங்கிரி வாக்குறுதி அளித்தார் என்றும் செங்கிஸ்கான் தன்னுடைய மக்களிடம் கூறினார். அல்லாஹ் கடவுள் தன்னை அவருடைய நபியாக(தீர்க்க்கதரிசி) ஆக்கினார் என்றும் ஒவ்வொருத்தரையும் இஸ்லாத்துக்கு மதம் மாற்றும்படி தன்னை நியமித்தார் என்றும் முஹம்மத் தன்னுடைய மக்களிடம் கூறினார். காபிர்களை (நிராகரிப்பவர்கள் / உண்மையை மறைப்பவர்கள் என்பது நேரடிப் பொருள்) எதிர்த்து சண்டையிட வானவர்களை(மலக்குகள்) அனுப்புவதாக அல்லாஹ் வாக்குறுதி அளித்தார் என்றும் முஸ்லிம்கள் ஒருநாள் முழு உலகையும் ஆளுகை புரிவார்கள் என்றும் அவர் அவர்களிடம் கூறினார்.
தன்னுடைய ஆணைக்கு இசைந்து போகாத எந்த சமுதாயமும் பூண்டோடு அழிக்கப் படவேண்டும், அவர்களுடைய சொத்துக்கள் சூறையாடப் படவேண்டும், அவர்களுடைய பெண்கள் அடிமை படுத்தப் படவேண்டும், கற்பழிக்கப் படவேண்டும் என்று தெங்கிரி சொன்னார். இஸ்லாத்துக்கு மதம் மாறாத எந்த சமுதாயமும் தாக்கப் படவேண்டும், அவர்களுடைய நிலபுலங்கள் கைப்பற்றப் படவேண்டும், கொள்ளைப் பொருள் எடுத்துக்கொள்ளப் படவேண்டும், மக்கள் அடிமையாக்கப் படவேண்டும், கைப்பற்றப்பட்ட பெண்கள் கற்பழிக்கப் படவேண்டும் என்று அல்லாஹ் சொன்னார்.
செங்கிஸ் தனக்கு வலிப்பு ஏற்படும்போது தன்னுடைய வெளிப்பாடுகளை(வஹி) தெங்கிரிடமிருந்து பெற்றார், அவருடைய காரியதரிசிகள் அவர் வலிப்பு ஏற்படும்போது சொன்னதை குறிப்பு எடுத்துக் கொண்டார்கள். முஹம்மத் தனக்கு வலிப்பு ஏற்படும்போது தன்னுடைய வெளிப்பாடுகளை(வஹி) அல்லாஹ்விடமிருந்து பெற்றார், அவருடைய காரியதரிசிகள் அவர் வலிப்பு ஏற்படும்போது சொன்னதை குறிப்பு எடுத்துக் கொண்டார்கள்.
செங்கிசும் அவரது படையினரும் அவர்களை எதிர்த்த ஒவ்வொரு சமுதாயத்தையும் பூண்டோடு அழித்தனர், ஆயுதம் தாங்கிய ஆண்களை கொன்றனர், மற்றவர்களை அடிமை படுத்தினர், கைப்பற்றப்பட்ட பெண்களை தங்களுக்குள் விநியோகித்து அவர்களை கற்பழித்தனர். செங்கிஸ் மிக அழகான பெண்களோடு உறங்கினார்(பாலுறவு கொண்டார்), எதிரி தலைவர்களின் மனைவிகள் மற்றும் மகள்களோடு அடிக்கடி உறங்கினார். முகம்மதுவும் அவரது படையினரும் மதம் மாற மறுத்த ஒவ்வொரு சமுதாயத்தையும் தாக்கினர், பலரை கொன்றனர், மற்றவர்களை அடிமை படுத்தினர், கைப்பற்றப்பட்ட பெண்களை தங்களுக்குள் விநியோகித்து அவர்களை கற்பழித்தனர். மிக நல்ல தோற்றமளித்த ஒருத்தியையே, பெரும்பாலும் தலைவரின் (ரைஹானா,சபியா, ஜுவைரியா, முதலான) மனைவியையே முஹம்மது எடுத்துக்கொண்டார்.
மிக அதிக பாலுறவு சக்தியை உடையவராக செங்கிஸ் அறியப்பட்டார். ஒவ்வொரு இரவும் பல பெண்களோடு அவரால் உறங்க முடிந்தது. பல ஆண்களின் பாலுறவு சக்தி உடையவராக முஹம்மது அறியப்பட்டார். ஒரே இரவில் பத்துக்கும் மேற்பட்ட அவரது மனைவிகள் அனைவரோடும், அவரது வைப்பாட்டிகளோடும் அடிமை சிறுமிகளோடும் அவர் பாலுறவு கொள்வதை வழக்கமாக கொண்டிருந்தார்.
மங்கோலிய படையினர் குறுகிய காலத்தில் பாதி உலகத்தை கைப்பற்றினர், கோடிக்கணக்கானவர்களை கொன்றனர், கற்பழித்தனர், அடிமை படுத்தினர், அவை எல்லாமே தெங்கிரி கடவுளின் பெயரால். முஸ்லிம் படையினர் குறுகிய காலத்தில் பாதி உலகத்தை கைப்பற்றினர், கோடிக்கணக்கானவர்களை கொன்றனர், கற்பழித்தனர், அடிமை படுத்தினர், அவை எல்லாமே அல்லாஹ் கடவுளின் பெயரால்.
மங்கோலியர்கள் ஒருவருக்கொருவர் நடந்து கொள்வதை குறித்து மிக கடுமையான அறநெறி விதிகளை தெங்கிரி விதித்தார். ஆனால் எதிரிகளோடு நடந்துகொள்ளும்போது எந்த விதி முறைகளும் கிடையாது. அவர்கள் மற்றவர்களை கொள்ளையிடலாம், சூறையாடலாம், கற்பழிக்கலாம். ஆனால் ஒரு மங்கோலியனிடமிருந்து சிறியதை திருடுவதும் பொய்யுரைப்பதும் மிக கடுமையாக தண்டிக்கப்பட்டது. வணிக கூட்டத்தினரை சூறையாடுவதை, அமைதியான சமுதாயங்களை கொள்ளையிடுவதை, நம்பிக்கை கொள்ளாதவர்களை படுகொலை செய்வதை, அப்பாவியான முஸ்லிமல்லாத பெண்களை அடிமைபடுத்தி கற்பழிப்பதை பற்றியெல்லாம் அல்லாஹ் கண்டுகொள்ளவில்லை. ஆனால் ஒரு முஸ்லிமிடமிருந்து செய்த சிறிதளவு திருட்டை கைகளை வெட்டுவதின் மூலமும் , மது அருந்துவதை சவுக்கால் அடிப்பதைக்கொண்டும், முஸ்லிமுடனான விபசாரத்தை கல்லால் அடிப்பதின் மூலமும் தண்டித்தார்.
செங்கிசும் அவரது படையினரும் அவர்கள் கொல்லும்போதும் கொள்ளையிடும்போதும் தாங்கள் கடவுளுடைய வேலையையே செய்வதாக உண்மையாக நம்பினர். அவர்கள் எதிர்த்து நின்று கடவுளுடைய விருப்பத்திற்கு எதிராக சென்றதால், அவர்களுக்கு அது கடவுளின் தண்டனை என்று அவருக்கு பலியானவர்களிடம் அவர் வழக்கமாக கூறினார். முகம்மதுவும் அவரது படையினரும் அவர்கள் கொல்லும்போதும் கொள்ளையிடும்போதும் தாங்கள் கடவுளுடைய வேலையையே செய்வதாக உண்மையாக நம்பினர். கொல்வது நீங்கள் அல்ல, மாறாக உங்களுடைய கைகளைக் கொண்டு கடவுளே கொல்கிறார் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறினார். கொள்ளைப் பொருளும் கைப்பற்றப்பட்ட பெண்களும் உங்களுக்கு ஹலால் என்றும் அவர் கூறினார்.
செங்கிஸ் ஒரு விதிவிலக்கான அரசியல்வாதியாகவும் புத்தி கூர்மையான ராணுவ தலைவராகவும் விளங்கினார். அவரால் எல்லா மங்கோலிய குலங்களையும் சக்திவாய்ந்த ஒரே ராணுவமாக ஒன்றிணைக்க முடிந்தது. சூறையாடல் மற்றும் எதிரி பெண்கள் ஆகியவற்றால் கவரப்பட்டு தெங்கிரி கடவுளின் ஆசியோடு, சுற்றுப்புறத்திலுள்ள நாடுகளை தாக்குவதற்கு செங்கிசோடு கைகோர்க்க எல்லா இடங்களிலிருந்தும் அவர்கள் வந்தனர். முஹம்மது தலைசிறந்த அரசியல்வாதியாகவும் புத்தி கூர்மையான ராணுவ மனிதராகவும் இருந்தார். ஜிஹாத் என்ற அவருடைய கருத்து மனித வரலாற்றிலேயே ஒரு கைதேர்ந்த அடி(Master stroke in human history). உயிருடனிருந்து கொள்ளைப் பொருளையும் கைப்பெற்றப்பட்ட பெண்களையும் அனுபவியுங்கள். இறந்து சுவர்க்கத்திற்கு சென்று நிரந்தரமாக கன்னியாக உள்ள பெரிய மார்பகங்களை உடைய கன்னிப்பெண்களுடன் பாலுறவு கொள்ளுங்கள். கொள்ளைப் பொருள் மற்றும் அழகான பெண்களால் கவரப்பட்டு அரேபியாவின் எல்லா இடங்களிலிருந்தும் அரபியர்கள் வந்தனர். அவ்வப்போது, தகுதியான ஜிஹாதிகளை(Potential Jihadis) அவர் புறந்தள்ள வேண்டியிருந்தது.
தாக்குதல்கள் ஒன்றில் குதிரையில் இருந்து விழுந்ததின் நீண்டகால விளைவுகளால் 62 அல்லது 63 ஆம் வயதில் செங்கிஸ் இறந்தார். கைபர் தாக்குதலின்போது விஷம் வைக்கப்பட்டதின் நீண்டகால விளைவுகளால் 62 அல்லது 63 ஆம் வயதில் முஹம்மது இறந்தார்.
அல்லாஹ்வும் யேஹோவாவும் போன்றே தெங்கிரியும் அதே தெய்வம் என்றும் முஹம்மது மற்றும் மோசஸ் போன்ற நபிமார்களில் ஒருவராக செங்கிசும் இருந்தார் என்றும் தோன்றவில்லையா? ஒருவேளை செங்கிஸ்கானின் வழித்தோன்றல்கள் இறுதியாக அதை உணர்ந்து கொண்டனர். முஹம்மதின் சிஷ்யகோடிகளுக்கு அவர்களுடைய சொந்த மருந்தின் சுவையையே பல வருடங்களுக்கு கொடுத்த பிறகு, மதம் மாற முடிவெடுத்து முஸ்லிம்களோடு கைகோர்த்து, இந்தியாவுக்கு கடவுளுடைய வேலையை அங்கே செய்ய சென்றனர்.
மூல ஆசிரியர் : ஆயிஷா அஹ்மத் (04.08.2003)
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
முகம்மதுவுக்கு அல்லாஹ் வெளிப்படுத்திய ஏழு குர்ஆன்கள்
Dr. ஜாகிர் நாயக் தன்னுடைய உருது தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் ஒன்றில், அதை தொகுத்து வழங்குபவர் ஏன் இஸ்லாம் மற்ற எல்லா மதங்களைவிட உயர்வானது என்று உரிமை கோருகிறது என்று கேட்ட கேள்விக்கு, பதில் அளிக்கிறார். மற்ற மதங்கள் தவறான கணக்கீடுகளுக்கு வழிகாட்டும் போது, 2+2=4 என்ற சரியான விடையை பெற, இஸ்லாமே நேரான பாதையை அவருக்கு போதிக்கிறது என்று Dr. ஜாகிர் நாயக் வாதிட்டார். இப்படி, தன்னுடைய நிகழ்ச்சிகளில் எதையும் கண்மூடித்தனமாக நம்புகின்ற முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு தமாஷாக அவர் விடையளிக்கின்றார். உண்மையில், அவரும் அவருடைய குரு அஹ்மத் தீதத்தும் இஸ்லாத்துடைய மேலாதிக்க இயல்பை முஸ்லிம்கள் அறிந்து கொள்ளும்படியே செய்துள்ளனர். அவர்கள் இதற்க்கு முன்பு, தங்களுடைய மதத்தை பற்றி அறிந்துகொள்வதை பற்றி பெரிதும் அலட்டிக்கொள்ளாமலே இருந்தனர். தீதத்துக்கும் ஜாகிருக்கும் நன்றிகள்!
23 வருடங்களில் 7 குர்ஆன்கள், எல்லாமே அரபியில்.
1 = 7
23 வருடங்கள் என்ற நம்ப முடியாத நீண்ட காலகட்டத்தில், ஏழு வெவ்வேறு விதமான முறைகளில் முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதையும், எல்லா ஏழு குர் ஆன்களும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகே புத்தக வடிவங்களாக தொகுக்கப்பட்டன என்பதையும் அறிந்துகொள்ளும்போது அது முஸ்லிம்களுக்கு அதிர்ச்சியூட்டுவதாக இல்லாமலிருக்கலாம், ஆனால் அது முஸ்லிமல்லாதோர்க்கு அதிர்ச்சியூட்டுவதாக இருக்கின்றது. அவைகள் தொகுக்கப்பட்டு சுமார் 20 வருடங்களுக்கு பிறகு, மூன்றாவது கலீபாவான உத்மான், ஏழு பாடபேதங்களில்(versions) இருந்து ஒரே கைப்பிரதியை(codex) உருவாக்கி அதையே அதிகாரப்பூர்வமான குர்ஆனாக அறிவித்து, இஸ்லாமிய பேரரசு எங்கும் உள்ள மற்ற ஆறு பாடபேதங்களையும் (versions) எரித்துவிடும்படி ஆணையிட்டார். எனவே நூற்றுக்கணக்கான குர்ஆன்களின் மற்ற ஆறு பாடபேதங்களும் சடங்கு ஏதுமின்றி தகனம் செய்யப்பட்டன.
இந்த உண்மையை எல்லா முஸ்லிம்களும் அறிவார்களா?
அநேகமாக இன்றைய குர்ஆனை போலவே, புனிதமாகவும் முக்கியத்துவமிக்கதாகவும் உள்ள, மனித இனத்துக்கு வழிகாட்ட வெளிப்படுத்தப்பட்ட அல்லாஹ்வின் புத்தகங்கள்- ஒன்றல்ல, ஆனால் அவைகளில் ஆறு புத்தகங்கள், அவைகளின் எந்த அறிகுறியும் இல்லாமல் சாம்பலாக எரிக்கப்பட்டுவிட்டன என்பதை அவர்கள் அறிய வரும்போது முஸ்லிம்கள் எப்படி எதிர்வினை ஆற்றுவார்கள்?
7 வெவ்வேறு மூல குர்ஆன்களுக்கு ஆதாரம்
கூறப்படுவதைபோல, ஏழு வெவ்வேறு பாட பேதங்களில் (versions / விருத்தாந்தங்கள்) முஹம்மதுக்கு குர் ஆன் வெளிப்படுத்தப்பட்டது என்பதற்கும் முஹம்மதின் மரணத்திற்கு பிறகுகூட அவை புத்தக வடிவத்தில் இல்லை என்பதற்கும் கீழ்க்கண்ட ஹதீதகளே சான்றுகள் :
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 3, புத்தகம் 41, எண் 601 :
உமர் பின் அல் கத்தாப் அறிவித்தார் : ‘……………. அதை ஓதியபோது, அல்லாஹ்வின் தூதர், “அது இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டது” என்று கூறினார் . அதை நான் ஓதியபோது, அது இந்த வகையில் வெளிப்படுத்தப்பட்டது” என்று அவர் கூறினார், எனவே உங்களுக்கு எளிதான முறையில் அதை ஓதுங்கள்.”
குர்ஆன் ஒரே புத்தக வடிவில் இருந்ததே இல்லை
முஹம்மது தன்னுடைய வாழ்நாளின்போது குர்ஆனை புத்தக வடிவில் தொகுப்பதை பற்றி அலட்டிகொள்ளவே இல்லை என்பதற்கும், இன்றைய சாதாரண முஸ்லிம்களைபோல மிகப்பெரிய சஹாபாக்காளில் ஒருவர்கூட குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை என்பதற்கும் அடுத்த ஹதீத் சான்றாக உள்ளது. குர்ஆனை புத்தக வடிவத்தில் தொகுத்ததின்மூலம், நேர்வழிபெற்ற கலீபாக்கள் முஹம்மதின் கொள்கையை சட்டப்படி நீக்கிவிட்டனர் (abrogated).
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 509:
ஜைத் பின் தாபித் அறிவித்தார் :
வெவ்வேறு மூலங்களில் இருந்து குர்ஆனை சேகரித்து அதை ஒரு புத்தக வடிவமாக தொகுக்கும்படி அபு பக்கரை உமர் பின் கத்தாப் கேட்டுக்கொண்டார். அப்பொழுது, அல்லாஹ்வின் தூதர் செய்யாத ஒன்றை நீங்கள் எப்படி செய்ய முடியும்? என்று அபு பக்கர் அவருக்கு பதிலுரைத்தார்.
அல்லாஹ் தன்னுடைய குர்ஆனில் பொய் உரைக்கிறார்
தான் புத்தக வடிவத்தில் குர் ஆனை முஹம்மதுக்கு வெளிப்படுத்தியதாக தன்னுடைய குர் ஆனில் அல்லாஹ் பல இடங்களில் உறுதிபடுத்துகிறார்.
1. வஹியின் மூலம் உமக்கு புத்தகத்திலிருந்து இறக்கி வைக்கப்பட்டதை ஓதுவீராக, மேலும் தொழுகையை நிலைநிறுத்துவீராக (குர் ஆன் 29:45) .
2. புத்தகத்திலிருந்து நாம் உமக்கு வெளிப்படுத்தியுள்ளது முன்பே வெளிப்படுத்தப்பட்டதை உறுதிப்படுத்தும் உண்மை ஆகும் (குர் ஆன் 35:31) .
புனித குர் ஆனின் 6 பாடபேதங்களை (versions ) புனிதமாக எரிப்பது
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 6: 510:
அனஸ் பின் மாலிக் அறிவித்தார் : “… அவர்கள் எதை பிரதி எடுத்தார்களோ அதின் ஒரு ஒரு பிரதியை ஒவ்வொரு முஸ்லிம் மாகாணத்திற்கும் அனுப்பி வைத்து, மற்ற எல்லா குர்ஆன் எழுத்துக்களையும், தனித்தனி கைப்பிரதிகளோ(fragmented manuscripts) அல்லது முழுமையான பிரதிகளோ, அவைகளை எரித்துவிடவேண்டும் என்று உத்மான் உத்தரவு இட்டார்….”
குர்ஆனின் ஏழு பாடபேதங்களை குறித்த அதிகமான ஆதாரங்களை அறிந்து கொள்ள ஆர்வமாக உள்ள வாசகர்கள் இந்த ஹதீத்களை படித்து பார்க்கலாம் :
ஸஹீஹ் அல்-புஹாரி வால்யூம் 4: 442
ஸஹீஹ் முஸ்லிம் 1787
அல் திர்மிதி 2215
ஆகையால், 7 வெவ்வேறு விதங்களில் குர்ஆனை முஹம்மதுக்கு அல்லாஹ் வெளிப்படுத்தினார்; எந்த சஹாபாவும் குர் ஆனை முழுவதுமாக மனப்பாடம் செய்திருக்கவில்லை; முஹம்மதின் மரணத்திற்கு பிறகும்கூட குர் ஆன் புத்தக வடிவத்தில் இல்லை; முஹம்மதின் மரணத்திற்கு 20 வருடங்களுக்கு பிறகே, உத்மான் குர் ஆனின் மீதமுள்ள 6 பாடபேதங்களையும் எரித்துவிட்டு தன்னுடைய சொந்த பாடபேதத்தை தொகுத்தார் என்பதை இந்த ஹதீத்கள் உறுதிப்படுத்துகின்றன.
அல்லாஹ்வின் தெளிவாக விளக்கும் அரபி
இதற்கு மாறாக, அல்லாஹ் தன்னுடைய குர் ஆனில் கீழ்க்கண்டவாறு கூறுகிறார் :
1 . நீங்கள் விளங்கிக் கொள்வதற்காக, இதனை அரபி மொழியிலான குர்ஆனாக நிச்சயமாக நாமே இறக்கி வைத்தோம்(12 :2)
2 . மேலும், இவ்விதமாகவே இந்த குர்ஆனை அரபி மொழியில் நாம் இறக்கி வைத்தோம்; அவர்கள் பயபக்தியுடையவர்களாக ஆகும் பொருட்டு, அல்லது நல்லுபதேசத்தை அவர்களுக்கு நினைவூட்டும் பொருட்டு, இதில் அவர்களுக்கு எச்சரிக்கையை விவரித்திருக்கின்றோம்(20:113).
3 . தெளிவான அரபி மொழியில்(26:195).
4 . (அல்லாஹ்விடம்) அவர்கள் பயபக்தியுடன் இருப்பதற்காக, எத்தகைய (குறையும்) கோணலும் இல்லாத இந்த குர்ஆனை அரபி மொழியில் (இறக்கி வைத்தோம்) (39:28).
5 . அரபுமொழியில் அமைந்த இக் குர்ஆனுடைய வசனங்கள் அறிந்துணரும் மக்களுக்குத் தெளிவாக்கப்பட்டுள்ளது(41:3).
எனவே, அரபி தெளிவாக விளக்குகின்ற மற்றும் மிக சிறந்த மொழி என்பதால் குர் ஆனை எளிதாகவும் தெளிவாகவும் புரிந்து கொள்வதற்காக, அதை மனித குலத்துக்கு வழிகாட்டியாக தான் அரபியில் வெளிப்படுத்தியதாக இந்த வசனங்களில் அல்லாஹ் கூறுகிறார்.
அல்லாஹ்வுடைய குர்ஆனிய அரபி மொழியே உயர்வானது என்றால், பிறகு ஏன் அவர் எபிரேயு, அபிசீனியம், பாரசீகம் , சிரிய, கிரேக்கம் போன்ற மற்றும் பல மொழிகளில் இருந்து சொற்களை தன்னுடைய குர்ஆனுக்காக கடன் வாங்கினார்?
மேலும், அரபி மொழியின் 7 விதங்களில் ஏன் அவர் தன்னுடைய குர் ஆனை அனுப்பினார்?
உலகின் மற்ற பகுதிகளில் வாழும் தன்னுடைய படைப்பின் பெரும் பகுதியினரை பற்றி அல்லாஹ் பொருட்படுத்துபவராக இருந்திருப்பாரானால் , மற்ற 6 பாடபேதங்களையும் அவர்களுடைய மொழிகளிலும் அனுப்பி இருப்பார்.
தன்னுடைய குர்ஆனின் 7 பாடபேதங்களையும் ஒரே மொழியில் அனுப்புகிற அளவுக்கு இப்படிப்பட்ட அறிவீனராக எப்படி அல்லாஹ் இருக்க முடியும்?
அவருடைய குர்ஆனின் எல்லா 7 பாடபேதங்களையும் பின்பற்றும் அளவுக்கு அவரை பின்பற்றுபவர்கள் நிச்சயமாக அறிவீனர்களாக இருக்கவில்லை. ஆகையால், அவர்கள் அதிக அடிப்படை அறிவையும் புத்திசாலி தனத்தையும் காட்டி, தங்களுக்கு ஒரே ஒரு குர்ஆனை தேர்ந்தெடுத்துக்கொண்டு மற்ற 6 பாடபேதங்களையும் எரித்து விட்டார்கள்.
எனவே, Dr. ஜாகிர்! உண்மையாகவே இஸ்லாம் போதிப்பது 7=1 என்றா? நீங்கள் உரிமை கோருகிறபடி, சரியான கணக்கீடுகளை ஒன்றும் இஸ்லாம் போதிக்கவில்லை.
குர்ஆனிய வாரிசுரிமை சட்டம் என்பது அல்லாஹ்வின் இன்னொரு முழுமையான கணக்கு குழப்பம். குர்ஆனில் கூறப்பட்டுள்ள வாரிசுரிமை சட்டத்தை ஒரு முஸ்லிம் பின்பற்ற விரும்பினால், அவர் கண்டிப்பாக பைத்தியமாகி விடுவார். எழுத்தறிவில்லாத, குர்ஆனுடைய ஆசிரியரான முஹம்மது, இப்படிப்பட்ட மடத்தனமான வசனங்களை புனைந்து தன்னுடைய அறிவீனத்தை இன்னொரு முறையும் நிரூபித்துள்ளார்.
மூல ஆசிரியர் : மிர்சா காலிப்(Mirza Ghalib) – 19/02/2012
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
முஹம்மது : கொடூரமாக வேதனை செய்பவர் (A Torturer)
(“முகம்மதை புரிந்து கொள்வது” என்பதிலிருந்து)
முஹம்மதின் வாழ்க்கை வரலாற்றை முதன் முதலில் எழுதியவரான இப்னு இஷாக், கைபரை கைப்பற்றியதை பற்றிய கதையை விவரிக்கிறார். “யூதர்கள் வாழ்ந்து வந்த இந்த கோட்டை நகரத்தின்மீது, முஹம்மது எச்சரிக்கை எதுவும் செய்யாமல் திடீர் அதிரடி தாக்குதல் (கஸ்வா/Gazwa) நடத்தி, ஆயுதம் தரிக்காத பல மனிதர்களை அவர்கள் தப்பி ஓடியதால் கொன்றார். சிறை பிடிக்கப்பட்டவர்களில் கினானா என்பவரும் இருந்தார்” என்று அவர் குறிப்பிடுகிறார். அவர் எழுதுகிறார் :
பனு நதிரின்(யூத குலம்) கருவூலத்தின் பாதுகாப்பு பொறுப்பை கொண்டிருந்த கினானா அல்-ரபி என்பவர் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். அவர் அதை(கருவூலம்) பற்றி அவரிடம் கேட்டார். அது எங்கு இருக்கிறது என்று தனக்கு தெரியும் என்பதை அவர்(கினானா) மறுத்தார். ஒரு யூதன் தூதரிடம் வந்து (அவன் கொண்டு வரப்பட்டான் என்று தபரி கூறுகிறார்), அழிவுக்குள்ளான ஒரு குறிப்பிட்ட இடத்துக்கு கினானா தினமும் அதிகாலையில் செல்வதை தான் பார்த்ததாக சொன்னான். நீ அதை (கருவூலத்தை) வைத்திருப்பதை நாங்கள் கண்டுபிடித்துவிட்டால் நான் உன்னை கொன்றுவிடுவேன் என்று உனக்கு தெரியுமா? என்று கினானாவிடம் தூதர் கூறினார். ஆமாம் என்று அவர் கூறினார். அழிவுக்குள்ளான இடம் தோண்டப்பட வேண்டும் என்று தூதர் கட்டளை இட்டு, கருவூலத்தில் கொஞ்சம் கண்டுபிடிக்கப்பட்டது. (கருவூலத்தின்) மீதி பற்றி அவர் அவரிடம் கேட்டபோது, அதை வழங்க அவர் மறுத்துவிட்டார். எனவே, அவனிடம் உள்ளதை நீ வெளியே கொண்டுவரும்வரை அவனை கொடூரமாக வேதனை செய் என்று அல் ஜுபைர் அல் அவ்வம் என்பவனுக்கு தூதர் கட்டளை இட்டார். ஆகையால், அவருடைய மார்பின்மீது, கிட்டத்தட்ட அவர் இறந்து போகும்வரை, இரும்பு மற்றும் சிக்கிமுக்கு கல்லை கொண்டு அவன் தீயை பற்றவைத்தான். பிறகு, முஹம்மது பின் மஸ்லமா என்பவனிடம் அவரை முஹம்மது ஒப்புகொடுத்தார். அவன் தன்னுடைய சகோதரன் மஹ்முத் என்பவனுக்காக பழி வாங்க அவருடைய தலையை வெட்டினான்[1].
இளவயது கினானாவை முஹம்மது சாகும்வரை கொடூர வேதனை செய்த அதே நாளில், அவர்(முஹம்மது) சபியா என்ற அவருடைய(கினானா) பதினேழு வயது மனைவியை உடலுறவு கொள்வதற்காக கூடாரத்திற்கு அழைத்து சென்றார்.
இன்னொரு கதையில் புஹாரி விவரிக்கிறார் :
“உக்ல் அல்லது உரைனா குலத்தை சேர்ந்த சிலர் மதீனாவுக்கு வந்தனர். அதனுடைய சுற்றுசூழல் அவர்களுக்கு ஒத்துக்கொள்ளவில்லை. எனவே நபியவர்கள் (பால்கொடுக்கும்) ஒட்டக கூட்டத்திடம் சென்று அவற்றின் பாலையும் சிறுநீரையும் (மருந்தாக) குடிக்குமாறு பணித்தார். ஆகவே கூறப்பட்டபடியே அவர்கள் சென்றனர். அவர்கள் சுகாதாரம் அடைந்தபின்பு, நபியவர்களின் மேய்ப்பனை கொன்றுவிட்டு எல்லா ஒட்டகங்களையும் அவர்கள் ஓட்டி சென்றுவிட்டனர். அதிகாலையிலேயே நபியவர்களுக்கு இந்த செய்தி வந்தடைந்தது. அவர் அவர்களை தொடரும்படி(ஆட்களை) அனுப்பினார். அவர்கள் பிடிக்கப்பட்டு மதியான வேளையில் கொண்டுவரப்பட்டனர். பின்பு அவர் அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டும்படி கட்டளை இட்டார்(அவ்வாறே செய்யப்பட்டது). சூடு செய்யப்பட இரும்பு துண்டுகளால் அவர்களுடைய கண்களும் தோண்டப்பட்டது. அவர்கள் ‘அல்-ஹர்ரா’ வில் விடப்பட்டனர். அவர்கள் தண்ணீர் கேட்டபோது ஒருவரும் அவர்களுக்கு தண்ணீர் கொடுக்கவில்லை” என்று அனஸ் கூறினார். “அந்த மக்கள் திருட்டும் கொலையும் புரிந்து, இஸ்லாத்தை தழுவிய பின்பு நிராகரிப்பாளர்களாக (காபிர்கள்) மாறி அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் எதிராக போர் புரிந்தனர்” என்று அபு கிலாபா கூறினார். புஹாரி 1.4.234
இன்னொரு ஹதீத் கூறுகிறது, அவர்(முஹம்மது) அவர்களுடைய கைகளையும் பாதங்களையும் வெட்டி எறிந்து, சூடேற்றப்பட்ட ஆணிகளை அவர்களுடைய கண்களுக்குள் குத்தினார், அவர்கள் கொஞ்சம் கொஞ்சமாக சாகும்படி பாறை நிலத்தில் விடப்பட்டனர். அனஸ் கூறினார் : அவர்கள் தண்ணீர் கேட்டனர், அவர்கள் சாகும்வரை ஒருவரும் அவர்களுக்கு தண்ணீரை கொடுக்கவில்லை. புஹாரி 4.02.261
இந்த அரபிகள் கொலையும் திருட்டையும் செய்தனர், தண்டிக்கப்பட வேண்டியவர்களே, ஆனால் ஏன் இந்த அளவு கொடூர வேதனை படுத்துதல்? மிகச்சரியாக முகம்மதுவும் இவைகளையே செய்யவில்லையா? அவருடைய ஒட்டகங்கள் எங்கிருந்து அவருக்கு கிடைத்தன? அவைகள் திருடப்படவில்லையா? அவைகளை சூறையாட அவர் அதிரடி தாக்குதல் நடத்தி மனிதர்களை கொல்லவில்லையா?
இந்த இரட்டை வேடம் தான் அதனுடைய ஆரம்ப நிலையிலிருந்தே, முஸ்லிம் உலகத்தின் குணாதிசயமாக இருந்து வருகிறது. தங்கவிதி(Golder Rule) மற்றும் நியாயம்(Fairness) என்பதின் கருத்தாக்கம் முஸ்லிம்களின் மனநிலையில் இல்லை. முஸ்லிமல்லாத நாடுகளில் அவர்கள் எல்லா அனுகூலங்களையும் கோருகின்றனர், அதேவேளையில் அவர்கள் பெரும்பான்மையாக உள்ள நாடுகளில் முஸ்லிமல்லாதோர்க்கு அடிப்படை மனித உரிமைகளையே அவர்கள் மறுக்கின்றனர். இப்படிதான் எல்லா விஷயங்களுமே இருக்க வேண்டும் என்று அவர்கள் உண்மையாக நம்புகின்றனர்.
[1] சீறத் ரசூலுல்லாஹ், பக்கம் 515
மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
முஹம்மது : கூட்டு படுகொலைகாரர்(A Mass Murderer)
யத்ரிபிலும் அதை சுற்றியும் பனு கைனுகா, பனு நதிர், பனு குரைலா என்ற மூன்று யூத குலத்தார் வாழ்ந்து வந்தனர். அவர்கள் தங்களுடைய புதிய தீர்க்கதரிசியாக(நபி) தன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்று முஹம்மது உணர்ந்து கொண்டவுடன், அவர்களுக்கு எதிராக அவர் திரும்பினார். முதல் இரண்டு குலத்தினரை, அவர்களுடைய சொத்துக்களையும் செல்வத்தையும் பறித்துக்கொண்ட பிறகு, அவர்களுடைய பூமியிலிருந்து துரத்திவிட்டுவிட்டு, கடைசி குலத்தினரை அவர் படுகொலை செய்தார்.
பனு குரைலாவை இனப்படுகொலை செய்தது (“முகம்மதுவை புரிந்து கொள்ளுதல்” என்பதிலிருந்து)
பனு குரைலாவே முஹம்மதின் பழிவாங்கும் படலத்திற்கு பலியான யத்ரிபின் கடைசி யூத குலம். அகழ் யுத்தம் முடிந்த உடனே, தங்களுடைய வணிக கூட்டங்களின் மீது தொடர்ந்து முஹம்மது செய்து வந்த அதிரடி கொள்ளை தாக்குதல்களால் வெறுத்துப்போன மக்கா வாசிகள், அவரை தண்டிப்பதற்காக மதினாவின் வாசல்கள் வரை வந்தனர். ஒரு பாரசீக நம்பிக்கையாளரால் அறிவுறுத்தப்பட்டபடி, முஹம்மதின் எதிரிகள்(சங்கத்தினர்கள்) நகருக்குள் நுழைவது என்பது கடினமாகி அவர்கள் பின்வாங்கி செல்லும்படி, அதை சுற்றிலும் அவர்கள் பள்ளம் தோண்டினர். முஹம்மது பனு குரைலாவின் மீது தன்னுடைய கண்ணை வைத்தார். தன்னுடைய வாளை உறையிலிருந்து வெளியே எடுத்து, துரோகம் இழைக்கும் பனு குரைலாவின் வசிப்பிடத்திற்கு சென்று அவர்களிடம் சண்டையிடும்படி பிரதான வானவரான ஜிப்ரீல் தன்னை சந்தித்து கேட்டுக்கொண்டதாக முஹம்மது உரிமை பாராட்டினார். “அவர்களுடைய கோட்டைகளை அசைத்து அவர்களுடைய இதயங்களில் பயத்தை ஏற்படுத்த, தான் வானவர்களின் பவனியோடு முன்னே செல்வேன் என்று ஜிப்ரீல் குறிப்பிட்டார்” என்று அல் முபாரக்பௌரி எழுதுகிறார். அல் முபாரக்பௌரி தொடர்கிறார் : ” உடனே அல்லாஹ்வின் தூதர் தொழுகைக்கு அழைப்பவரை கூப்பிட்டனுப்பி பனு குரைலாவிற்கு எதிரான புதிய தாக்குதல்களை அறிவிக்குமாறு கட்டளை இட்டார்.”
தொழுகைக்கான அழைப்பு என்பது போருக்கான அழைப்பும் கூட என்பதை இஸ்லாத்தை படிக்கும்பொழுது கவனிப்பது முக்கியமானது. எப்பொழுதுமே முஸ்லிம்களுடைய கலவரங்களும் காலித்தனமும் அவர்கள் தங்களுடைய தொழுகைகளை முடித்தபிறகு மசூதிகளிலிருந்தே ஆரம்பிக்கின்றன. வெள்ளிக்கிழமைகளிலும் புனித ரமலான் மாதத்தின்போதும் அவர்கள் மிகவும் விஷமத்தனமுள்ளவர்களாக இருக்கின்றனர். 1981 ல், முஹம்மதின் பிறந்த நாளை போற்றும் ஒரு மத சொற்பொழிவில், அயதுல்லாஹ் கொமெய்னி கூறினார் :
“மிஹ்ராப்(மசூதி) என்பதற்கு போர்க்களம், சண்டையிடும் இடம் என்றே அர்த்தம். மிஹ்ராப்களில் இருந்து போர்கள் புறப்பட வேண்டும். இஸ்லாமின் போர்கள் அனைத்தும் மிஹ்ராப்களில் இருந்து புறப்பட்டதைப்போலவே. மக்களை கொல்லுவதற்கு நபி வாளை வைத்திருந்தார். நம்முடைய புனித இமாம்கள் தீவிரவாதிகளாகவே இருந்தனர். அவர்கள் அனைவரும் போரிடுபவர்களாகவே இருந்தனர். அவர்கள் வாள்களை வீசுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். அவர்கள் மக்களை கொல்லுவதை வழக்கமாக கொண்டிருந்தனர். கைகளை வெட்டி துண்டாக்குகிற, தொண்டைகளை அறுக்கிற, மக்களை கல்லால் அடிக்கிற கலீபா நமக்கு தேவை. கைகளை வெட்டி துண்டாக்குவதை, தொண்டைகளை அறுப்பதை, மக்களை கல்லால் அடிப்பதை அல்லாஹ்வுடைய தூதர் வழக்கமாக கொண்டிருந்த அதே வழியில்.”
அன்சார்கள்(உதவி புரிபவர்கள்) முஹாஜிர்கள்(புலம்பெயர்ந்தவர்கள்) ஆகியவர்களைக்கொண்ட முப்பது குதிரை வீரர்கள், மூவாயிரம் காலாட்படையினர் அடங்கிய படைக்கு முஹம்மது தலைமை தாங்கினார். குறைஷிகளோடு சேர்ந்து முஸ்லிம்களுக்கு எதிராக சதி செய்ததாக பனு குரைலா மீது குற்றம் சாட்டப்பட்டது. உண்மையில், இந்த முஸ்லிம் வரலாற்றாசிரியர்கள் இந்த குற்ற சாட்டை மறுத்து, மக்கா வாசிகள் பனு குரைலாவிடமிருந்து தங்களுக்கு ஆதரவு கிடைக்கவில்லை என்பதால் சண்டை இடாமல் பின்வாங்கி சென்றனர் என்று கூறுகின்றனர்.
முஹம்மது தன்னுடைய உள்நோக்கங்களை வெளிப்படுத்தியபோது, அவருடைய சித்தப்பா மகனும் தீவிர பின்பற்றியுமான அலி, அவர்களுடைய கோட்டையை பாதுகாக்கும் படையை திடீரென தாக்கி கைப்பற்றுவேன் அல்லது கொல்லப்படுவேன் என்று சபதம் செய்தார். இந்த முற்றுகை 25 நாட்களுக்கு நீடித்தது. இறுதியாக பனு குரைலாவினர் நிபந்தனை இன்றி சரணடைந்தனர். பெண்களும் குழந்தைகளும் தனிமையில் சிறைவைக்கபடும் அதே நேரத்தில், ஆண்களுக்கு கைவிலங்கு இடும்படி முஹம்மது ஆணையிட்டார். அப்பொழுது, பனு குரைலாவின் நண்பர்களான அவ்ஸ் குலத்தினர் அவர்களிடம் மென்மையாக இருக்குமாறு முஹம்மதிடம் சிபாரிசுசெய்து வேண்டினர். அவர்களிடையே முரட்டு துஷ்டனாக இருந்த, அம்பினால் மிக மோசமாக காயப்பட்டிருந்த சஅத் பின் முஆத் என்பவன் யூதர்களின்மேல் தீர்ப்பு வழங்கட்டும் என்று முஹம்மது பிரேரணை வைத்தார். சஅத் பனு குரைலாவின் முன்னாள் நண்பனாக இருந்தான், ஆனால் இஸ்லாத்திற்கு அவன் மதம் மாறியபின்பு அவர்களுக்கு எதிராக அவன் மனம் மாறி இருந்தான். அகழ் யுத்தத்தின்போது ஒரு மக்காவாசி எறிந்த அம்பினால் தான் அடைந்த மிக மோசமான காயத்திற்கு அவன் அவர்களை குறை கூறி இருந்தான். சஅத் பனு குரைலாவை பற்றி எப்படிப்பட்ட உணர்வுள்ளவனாக இருந்தான் என்பதை முஹம்மது அறிந்தே இருந்தார். அவன் அவருடைய மெய்பாதுகாவலனாக இருந்தவன் தானே, அவன் மசூதியிலேயே தூங்குவான்.
“அந்த குலத்தை சேர்ந்த வலிமையுள்ள எல்லா ஆண்களும் கொல்லப்பட வேண்டும், பெண்களும் குழந்தைகளும் கைதிகளாக்கப்பட வேண்டும், அவர்களுடைய செல்வம் முஸ்லிம் வீரர்களுக்கு பங்கிட்டு கொடுக்கப்பட வேண்டும்” என்பதே சஅத் தின் தீர்ப்பாக அமைந்தது.
இந்த கொடூரமான தீர்ப்பினால் முஹம்மது மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வின் கட்டளையைகொண்டே சஅத் தீர்ப்பு வழங்கினார் என்று கூறினார். அவர் தன்னுடைய சொந்த முடிவுகளுக்கு அல்லாஹ்வையே அடிக்கடி காரணம் காட்டினார். இந்த முறை அவர் தன்னுடைய அபிலாஷைகளை வாய்மொழியாக்க சஅதை தேர்ந்தெடுத்துக் கொண்டார்.
அல் முபாரக்பௌரி மேலும் கூறுகிறார் : “இஸ்லாத்திற்கு எதிராக அவர்கள் செய்த அசிங்கமான துரோகத்திற்காகவும், முஸ்லிம்களின் கைகளுக்கு சென்ற ஆயிரத்து ஐநூறு வாள்கள், இரண்டாயிரம் ஈட்டிகள், முன்னூறு கவச உடைகள், ஐநூறு கேடயங்கள் அடங்கிய மிக பெரிய ஆயுதங்களை அவர்கள் குவித்து வைத்து இருந்ததற்காகவும், உண்மையிலேயே அந்த கடுமையான தண்டனை நடவடிக்கைக்கு யூதர்கள் தகுதியானவர்களே”
அல் முபாரக்பௌரி சொல்ல மறந்துவிடுவது என்னவென்றால் அது, பனு குரைலாவினர் தங்களுடைய ஆயுதங்களையும் கடப்பாரைகளையும் மம்மட்டிகளையும், அவர்கள் அகழ் வெட்டி தங்களை பாதுகாத்து கொள்வதற்காக முஸ்லிம்களுக்கு கடன் வழங்கினர் என்பதே. முஸ்லிம்கள் தங்களுக்கு உதவி செய்பவர்களுக்கு ஒருபோதும் நன்றி உடையவர்களாக இருப்பதே இல்லை. அவர்கள் உங்கள் உதவியை பெற்றுக்கொண்டு, இனி நீங்கள் அவர்களுக்கு தேவை இல்லை என்ற அதே மாத்திரத்தில் உங்கள் முதுகில் குத்துவார்கள். இந்த நோயின் மனோநிலையை அடுத்த அதிகாரத்தில் நாம் பார்ப்போம்.
பனு குறைலாவினரின் படுகொலையை நியாயாப்படுத்த அவர்கள்மேல் வழக்கமான ஆதாரமற்ற குற்றசாட்டுகளை வைக்க முஸ்லிம் வரலாற்று ஆசிரியர்கள் அவசரப்படுகிறார்கள். விஷமத்தனமாக இருப்பது, துரோகம் இழைப்பது, விசுவாசம் இல்லாமல் இருப்பது, இஸ்லாத்திற்கு எதிராக சதி செய்வது என்றெல்லாம் அவர்கள்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இருப்பினும், இப்படிப்பட்ட கடுமையான தண்டணையையும் அவர்களுடைய ஒட்டுமொத்த இன அழிப்பையும் நியாயப்படுத்த அந்த பாவங்களின் இயல்பை பற்றிய எந்த குறிப்பிட்ட விளக்கமான தகவல்களும் இல்லவே இல்லை. மதினாவின் சந்தையில் குழிகள் தோண்டப்பட்டு, 600 முதல் 900 வரையிலான ஆண்களின் தலைகள் சீவப்பட்டு அவர்களுடைய உடல்கள் அவைகளில் குவிக்கப்பட்டன.
பனு நதிர் குலத்தினரின் தலைவரான ஹுயய் இப்னு அக்தாப் என்பவரும் சிறை பிடிக்கப்பட்டவர்களில் இருந்தார். அவருடைய திருமணமான மகளான சபியா என்பவரை முஹம்மது கைபரின்மீது படையெடுத்தபோது தன்னுடைய கொள்ளை பொருளின் பங்காக எடுத்து கொண்டார். அவருடைய கைகள் பின்னால் கட்டப்பட்டு வெற்றி பெற்றவரிடம் கொண்டு வரப்பட்டார். அசாத்தியமான தைரியத்துடன் எதிர்த்து நின்று, முகம்மதை நிராகரித்து இந்த மனித மிருகத்துக்கு அடிபணிவதைவிட மரணத்தையே மேலானதாக அவர் ஏற்றுகொண்டார். அவர் மண்டியிடும்படி கட்டளையிடப்பட்டு அந்த இடத்திலேயே தலை சீவப்பட்டார்.
யார் யாரை எல்லாம் கொல்ல வேண்டும் என்பதை நிர்ணயிக்க, இளவயதினர் பரிசோதனை செய்யப்பட்டனர். மர்ம உறுப்பில் முடி வளரபெற்றவர்கள்(pubic hair) எல்லாம் ஆண்களோடு ஒன்றாக கட்டப்பட்டு தலை சீவப்பட்டனர். இந்த படுகொலையிலிருந்து தப்பித்த அதிய்யாஹ் அல் குரியாஸ் என்ற யூதர் பிறகு விவரிக்கிறார் : “பனு குரைலாவின் சிறைபிடிக்கப்பட்டவர்களில் நானும் இருந்தேன். அவர்கள்(முஸ்லிம்கள்) எங்களை பரிசோதித்தனர், (மர்ம உறுப்பில்) முடி வளர ஆரம்பித்தவர்கள்(pubes) கொல்லப்பட்டனர், முடி வளராதவர்கள் கொல்லப்படவில்லை. முடி வளராதவர்களில் நானும் இருந்தேன்.”
முஹம்மது பல யூத குலங்களை கொன்று, அவர்களின் வாழ்விடங்களில் இருந்து துரத்திவிட்டார். அவர்களில் பனு கைனுகா, பனு குரைலா, பனு முஸ்தலிக், பனு ஜஉன், கைபரின் யூதர்கள் அடங்குவர். தன்னுடைய மரண படுக்கையில், எல்லா காபிர்களையும்(நம்பிக்கை கொள்ளாதவர்கள்) அரேபிய தீபகற்பத்தைவிட்டே ஒழித்து கட்டும்படி தன்னை பின்பற்றியவர்களுக்கு அவர் உத்தரவிட்டார். இரண்டாவது கலீபாவான உமர் அந்த கட்டளையை பிறகு நிறைவேற்றினார். மதம் மாறும்படி, வெளியேறும்படி நிர்பந்தித்து அல்லது மரணத்துக்கு உட்படுத்தி யூதர்களையும், கிறிஸ்தவர்களையும் மற்ற சொந்த நாட்டு மதத்தினரையும் அவர் பூண்டோடு அழித்தார்.
இப்பொழுது, கொள்ளையினால் செல்வ செழிப்பாகி, தன்னிடம் நம்பிக்கை கொண்டவர்களிடம் முஹம்மது தாராள மனதுடையவராக இருக்க முடிந்தது. அனஸ் அறிவித்தார் : “பனு குரைலாவையும் பனு நதிரையும் அவர் வெற்றி கொள்ளும்வரை நபியவர்களுக்கு மக்கள் தங்களுடைய பேரீச்சம் பழங்களில் சிலவற்றை (தானமாக) கொடுத்து வந்தனர், அதன் பிறகு அவர்களுடைய உதவிகளை அவர் திருப்பி தர ஆரம்பித்தார்.”
பனு குரைலாவின் படுகொலையை, அவர்களுடைய ஆண்களை முஹம்மது வெட்டி கொன்றதையும் பெண்களையும் குழந்தைகளையும் கைதிகளாக ஆக்கியதையும் ஆமோதித்து கூறுகின்ற குர்ஆன் வசனம் ஒன்று உள்ளது :
“இன்னும், வேதக்காரர்களிலிருந்தும் (பகைவர்களுக்கு) உதவி புரிந்தார்களே அவர்களை (அல்லாஹ்) அவர்களுடைய கோட்டைகளிலிருந்து கீழே இறக்கி, அவர்களின் இருதயங்களில் திகிலைப் போட்டுவிட்டான்; (அவர்களில்) ஒரு பிரிவாரை நீங்கள் கொன்று விட்டீர்கள்; இன்னும் ஒரு பிரிவாரைச் சிறைப்பிடித்தீர்கள்.(33: 26)”
[1] AR-Raheeq Al-Makhtum by Saifur Rahman al-Mubarakpuri http://islamweb.islam.gov.qa/english/sira/raheek/PAGE-26.HTM
[2] Ibid.
[3] Ayatollah Khomeini: A speech delivered on the commemoration of the Birth of Muhammad, in 1981.
[4] Bukhari, Volume 4, Book 52, Number 280:
[5] Sunan Abu-Dawud Book 38, Number 4390. Sunan Abu-Dawud is another collection of hadith regarded to be sahih.
[6] Bukhari Volume 4, Book 52, Number 288
[7] Bukhari Volume 4, Book 52, Number 176
மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
குர்ஆனின் தவறாத தன்மை
அய்யா,
ஒட்டுமொத்த இஸ்லாமிய உலகமும் குர்ஆன் தவறாதத்தன்மை உடையதாக உள்ளது என்று நம்புகிறது. என்னுடைய முஸ்லிம் நண்பன் ஒருவன் என்னை இஸ்லாமிற்கு அறிமுகப்படுத்தியபோது, குர் ஆனின் தெய்வீக மூலத்திற்கு ஆதாரமாக இதை முன்வைக்கும் அளவுக்கு, இந்த நம்பிக்கை அவர்களின் மனநிலையில் வேரூன்றி இருக்கிறது. மற்ற புனித நூல்களைபோல் அல்லாமல், குர் ஆன் மாற்றம் செய்யப்படவில்லை என்பதால், அது கடவுளிடமிருந்து வந்திருக்க வேண்டும் என்று அவன் வாதிட்டான்.
குர் ஆன் சீர்கெட்டு போய்விட்டதா, இல்லையா என்பதை குறித்து பதில் அளிக்கவும்.
குர் ஆன் தவறாத தன்மை உள்ளதா அல்லது அது சீர்கெட்டு போய்விட்டதா, இல்லையா என்பவை இரண்டு வெவ்வேறு விஷயங்கள்.
முதல் கேள்வியை பொறுத்தவரை குர் ஆன் தவறாத தன்மை உடையது அல்ல என்பதே பதில். அதில் ஆயிரக்கணக்கான தவறுகளும், மடத்தனங்களும், முரண்பாடுகளும், பிழைகளும், சுத்த அறிவீனமும் அடங்கி உள்ளன. அது தர்க்க அறிவோடும், வரலாற்றோடும், அறிவியலோடும், பைபிளோடும், தனக்கு தானோடும் கூட முரண்படுகிறது. அதனுடைய ஆசிரியர் ஒரு எழுத படிக்க தெரியாத மனிதன் என்பதை காட்டும் இலக்கண பிழைகளும் கூட அதில் அடங்கியுள்ளன. இந்த புத்தகத்தைபோல ஒரு மடத்தனமான புத்தகத்தை நீங்கள் அரிதாகவே காணமுடியும். அதை இலக்கிய படைப்பு என்று நான் அழைக்க முடியாத அளவுக்கு அது மோசமாக எழுதப்பட்டுள்ளது.
மற்ற கேள்வியை பொறுத்தவரை, நமக்கு தெரியாது. நம்மிடம் உள்ள குர் ஆன் உத்மானால் தொகுக்கப்பட்ட ஒன்றே. முஸ்லிம்களுக்கிடையே இசையாமை என்பது இல்லாமல் இருப்பதற்காக குர் ஆனின் மற்ற எல்லா பிரதிகளையும் (பாடபேதங்கள்/விருத்தாந்தங்கள்) அவர் எரித்துவிட்டார். அவரால் தேர்ந்தெடுத்துக்கொள்ளப்பட்ட ஒன்றிலிருந்து மற்ற பிரதிகள் வேறுபட்டு இருக்க வேண்டும் என்பது தெளிவு. மற்றபடி அவர் அவைகளை எரித்து இருக்கமாட்டார். மற்ற பிரதிகள் அல்லாமல், தன்னுடைய பிரதியே சரியான ஒன்று என்று அவர் எப்படி நிர்ணயித்தார்? உறுதியாக அறிந்துகொள்ள அவருக்கு எந்த வழியுமே இல்லை. அவர் பொறுக்கி எடுத்துக்கொண்டது சரியானதல்ல என்பது சாத்தியமானதே. எப்படியாயினும், மற்ற எல்லா பிரதிகளும் அழிக்கப்பட்டுவிட்டதால், நம்மிடம் உள்ளது நிஜமான ஒன்றுதானா என்று கூறுவது சாத்தியமில்லை.
ஹதீத்களுக்கு என்ன நேர்ந்தது என்பதை பாருங்களேன். ஒரே கதையை வெவ்வேறு மக்கள் வெவ்வேறு வழிகளில் அறிவித்துள்ளார்கள். விளக்கமான தகவல்களில் அவர்கள் மாறுபடுகிறார்கள். குர் ஆனின் வசனங்கள், அவைகள் மனப்பாடம் செய்யப்பட்டதால், ஒருவேளை அந்த அளவிற்கு இல்லையென்றாலும், இதைபோன்ற கதியையே அடைந்திருக்க கூடும்.
ஆனாலும், வித்தியாசத்தை தவிர்ப்பதற்கு, மற்ற பிரதிகளை உத்மான் எரிக்க வேண்டியிருந்ததால், இந்த புத்தகம் மாற்றம் செய்யப்பட்டு இருக்க வேண்டும் என்று கொஞ்சம் பகுத்தறிவு சிந்தனையைக்கொண்டு நாம் அனுமானிக்கலாம். மேலும், தற்போதைய குர் ஆனின் பல வசனங்கள் முஹம்மது சொன்னது அல்ல என்பதும் சாத்தியமானதே. எரிக்கப்பட்டவைகள் மூல வசனங்களாக இருக்கலாம். பல வசனங்கள் என்றென்றைக்குமாக இழக்கப்பட்டிருக்கலாம். மூலத்தில் முகம்மதால் சொல்லப்படாத சில வசனங்களும் குர் ஆனில் சேர்க்கப்பட்டுள்ளன என்பதும் சாத்தியமானதே.
மூல ஆசிரியர் : அலி சினா (நவம்பர் 20 , 2011)
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
அலி சினாவின் சவால்
இந்த தளத்தை(www.faithfreedom.org) நீக்கிவிடும்படி சில நேரம் என்னை கெஞ்சுகிற, சில நேரம் எனக்கு கட்டளையிடுகிற கோபமான முஸ்லிம்களிடமிருந்து எனக்கு பல மின்னஞ்சல்கள் வருகின்றன. கோரிக்கை வைப்பது, பயமுறுத்துவது ஆகிய இரண்டையும் வன்முறையை நாடும் மன நோயின்(psychopathology) அறிகுறிகள் என்றே நான் கருதுகிறேன். பயமுறுத்துவதை கொண்டு வாதிடுவது (Argumentum ad baculum ), பரிதாபத்தை கொண்டு வாதிடுவது( argumentum ad misericordiam) ஆகிய இரண்டுமே தர்க்க ரீதியில் தவறான வாதங்களாகும்.
இந்த தளத்தை நீங்கள் விரும்பவில்லை என்றாலோ, இதை நான் நீக்கிவிடவேண்டும் என்று விரும்பினாலோ, பயமுறுத்துபவராகவோ அல்லது பாதிக்கப்பட்டவராகவோ செயல்படுவதற்கு பதிலாக, முகம்மதுவுக்கு எதிரான என்னுடைய குற்றசாட்டுகளை தர்க்கரீதியாக தவறென்று நிரூபியுங்கள். நான் இந்த தளத்தை நீக்கிவிடுவதுமட்டுமல்ல, இஸ்லாம் உண்மையான மதம் என்று நான் வெளிப்படையாக அறிவித்துவிடுவேன். மேலும் 50,000 அமெரிக்க டாலர்களையும் வழங்குவேன்.
முஹம்மது இப்படிபட்டவனாக இருந்தான் என்று நான் குற்றம் சாட்டுகிறேன் :
தன்னை மட்டுமே உயர்வாக எண்ணும் மன நோயாளி(narcissist)
பெண்களை வெறுப்பவன் (misogynist)
கற்பழிப்பவன் (rapist)
குழந்தைகளிடம் பாலுறவு இச்சை கொள்பவன் (pedophile)
அதீத பாலுறவு வெறி கொண்டவன் (lecher)
கொடூரமாக வேதனை செய்பவன் (torturer)
கூட்டு கொலை செய்பவன் (mass murderer)
தனி நபர் வழிபாட்டு தலைவன் (cult leader)
ஆளை அனுப்பி கொலை செய்பவன் (assassin)
பயங்கரவாதி (terrorist)
பைத்தியக்காரன் (madman)
கொள்ளை அடிப்பவன் (looter)
நான் பல முஸ்லிம்களோடு விவாதம் புரிந்துள்ளேன். இஸ்லாமை அவர்கள் பாதுகாப்பதை இரண்டு வகைகளாக சுருக்கலாம் :
அ. முஹம்மதின் குற்றங்களை பற்றிய கதைகளை விவரிக்கும் இஸ்லாமிய மூல ஆதாரங்களின் நம்பகத்தன்மையை நிராகரிப்பது (உதாரணம் : அடிபணிந்தோர்களின் தலைவரான எடிப் யுக்செல் என்பவருடனான விவாதம்)
ஆ. சார்பு அறவியல்(moral relativism) மற்றும் சூழ்நிலைக்கேற்ற ஒழுக்கநெறிகள்(situational ethics), எ.கா., “அந்த நாட்களில், குழந்தைகளிடம் பாலுறவு இச்சை கொள்வது, ஆளை அனுப்பி கொலை செய்வது, கற்பழிப்பு, கொள்ளையிடுவது, படுகொலை செய்வது, பொய்யுரைப்பது, என்பவை எல்லாம் சாதாரண வழக்கங்கள், எனவே மற்ற எல்லோரும் செய்ததையே அவரும் செய்ததால் முஹம்மது குற்றமற்றவர் என்பதே”. முகம்மதுவுக்கு கண்டனம் தெரிவிக்க எனக்கு எந்த ஆதாரமும் இல்லை என்று உரிமை பாராட்டுவதற்காக, தங்க விதியின் ஏற்பு தன்மையையே கேள்விக்குறியாக்கும் அளவுக்கும் முஸ்லிம்கள் செல்கின்றனர். மற்ற வார்த்தைகளில், எது நன்மை, எது தீமை என்பதை யார் கூறமுடியும்? அதை முடிவு செய்வது இறைவனின் தூதரை சார்ந்தது.(உதாரணம் : யமின் ஜகரியா உடனான விவாதம்).
இஸ்லாமின் அரணாக முஸ்லிம்கள் வைப்பது முதன்மையான இந்த இரண்டு வாதங்களே. பகுத்தறியும் எந்த நபரும் அவைகள் தர்க்கரீதியாக தவறான வாதங்கள் என்பதை காண்பார்.
இந்த குற்றசாட்டுகள் மறுக்கமுடியாதவை. அவைகள் இஸ்லாமிய மூல ஆதாரங்களில் கூறப்பட்டுள்ளன, அந்த வகையில் வாக்குமூலத்தை போன்று அவை நன்மையானவை என்று நீங்கள் எளிதாக அவற்றை பொய்யென்று நிரூபிக்கமுடியாது. ஒரு குற்றவாளியை, அவன் வாக்குமூலம் கொடுத்தபிறகு, குற்றமற்றவர் என்று நீங்கள் விடுவிக்க முடியாது, புத்திசுவாதீனமின்மை என்று நீங்கள் கோரிக்கை வைத்தால் ஒழிய, இதுதான் என்னுடைய நோக்கமும்.
முஸ்லிம்கள் அடிக்கடி கேட்கின்றனர் : முகம்மதுவுக்கும் இஸ்லாமிற்கும் எதிரான உன்னுடைய குற்றசாட்டுகளை பொய்யென்று நிரூபிக்கும் முயற்சி வெற்றி அடைந்ததா, இல்லையா என்பதை யார் தீர்ப்பு வழங்குவது? வாசகர்களே தீர்ப்பு வழங்கும் நீதிபதிகள். ஒரு அணியினர் மற்ற அணியினருக்கு பயப்படாமல் இரண்டு வாதங்களும் முன்வைக்கப்படும்போது, எந்த அணியினர் சரியானவர்கள் என்பதை காண்பது கடினமல்ல. இந்த தளத்தில் விவாதங்களை வெளியிடுவேன். என் எதிரணியினர் அவைகளை எந்த இஸ்லாமிய தளத்திலும் வெளியிடும்படி ஊக்கப்படுத்தப்படுகிறார்கள். நேருக்கு நேரான வாதங்களை நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் என்பதை தயவுகூர்ந்து குறித்துக்கொள்ளுங்கள். விவாதங்கள் எழுத்துப்பூர்வமாக இருக்க வேண்டும்.
மூல ஆசிரியர் : அலி சினா
தமிழாக்கம் : ஆனந்த் சாகர்
முடக்கிபோடுகின்ற பயம்
அன்பார்ந்த திரு. சினா,
நான் அரண்டுபோய் இருக்கிறேன். எதை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. நரகத்தை பற்றிய இஸ்லாமிய சித்தரிப்பினால் நான் அரண்டுபோய் இருக்கிறேன். என் குடும்பத்தினரை போல நான் எனக்காக இவ்வளவு பயப்படவில்லை. அவர்களில் பெரும்பாலோர் கிறிஸ்தவர்கள். என்னுடைய காலம் சென்ற பாட்டனார் அங்கு இருந்தால் என்னாவது? மேலும் எனக்கு பல நாத்திக மற்றும் சில ஹிந்து நண்பர்கள் உள்ளனர். தயவு செய்து எனக்கு உதவுங்கள். எதை நம்புவது என்று எனக்கு தெரியவில்லை. மரணத்தை பற்றி இப்படிப்பட்ட சாந்தமான அபிப்பிராயம் கொண்டிருந்தேன். ஆனால் இந்த “நரகங்கள்” எல்லாம் என்னை அரள வைக்கின்றன. இப்பொழுது மரணத்தை பற்றி நான் அச்சம் உள்ளவனாக இருக்கிறேன்.
உண்மையுடன்,
ஓ. ஹெச். ட்டி. (O .H .T.)
அன்பார்ந்த ஓ. ஹெச். ட்டி. (O .H .T.),
ஒரு சின்ன பகுத்தறிவு சிந்தனை உதவி புரியும். கடவுள் இருக்கிறார் என்று நாம் அனுமானிப்போம். அவர் புத்தி சுவாதீனமில்லாத, துன்புறுத்தி இன்பம் காணும் கடவுளாக இருப்பாரா அல்லது அன்பான, ஞானமிக்க, கனிவான கடவுளாக இருப்பாரா? தெளிவாகவே, வன்முறையை நாடும் மனநோயாளியாக(Psychopath) கடவுள் இருக்க முடியாது. நம்பிக்கையின்மையை விட்டு விடுவோம், எந்த காரணத்துக்காகவாவது அன்பான கடவுள் மனிதர்களை நரகத்துக்கு அனுப்பி அவர்களை கொடுமையாக வேதனை செய்யக்கூடுமா? யாராவது ஒருவர் உங்களுக்கு நன்றியற்றவராக இருந்தால் இப்படிப்பட்டதை நீங்கள் செய்வீர்களா? நீங்கள் யாரையாவது அவர் உங்களிடம் முரட்டுத்தனமாக இருந்து உங்களை அவமதித்தாலும் எரிப்பீர்களா? நிச்சயமாக மாட்டீர்கள். ஏனெனில் நீங்கள் புத்தி சுவாதீனமற்றவர் இல்லை. இப்பொழுது எப்படி கடவுளால் அவ்வாறு நடந்து கொள்ள முடியும்? அது புத்தி சுவாதீனமின்மை ஆகாதா?
பிரபஞ்சத்தின் அளவை பற்றி சிந்தித்து பாருங்கள். அதில் நம்முடைய பால்வழி மண்டலம்(Milky Way) என்ற நட்சத்திர கூட்டம் (Galaxy) சுத்தமாக முக்கியத்துவமே இல்லாதது. பிறகு இந்த விண்மீன் கூட்டத்துக்குள் உள்ள நம்முடைய சூரியக் குடும்பம்(Solar system) கண்ணுக்கு புலப்படாத ஒரு துரும்புவே. பிறகு பூமி இருக்கிறது. இந்த பிரபஞ்சத்தில் நம்முடைய முக்கியத்துவம் என்ன இருக்கிறது? ஒன்றுமே இல்லை! இந்த பிரமாண்ட பிரபஞ்சத்தை உண்டாக்கியவர் மனிதர்களாகிய நாம் அவரை வணங்கவில்லை என்றால் மனம் புண்பட்டுவிடுவாரா? இப்படிப்பட்டதை சொல்வது சுத்த முட்டாள்தனமாகும். தயவு செய்து இந்த காணொளியை(Video) பாருங்கள் :
http://www.youtube.com/watch?v=17jymDn0W6U&feature=player_embedded
எனவே பிரபஞ்சத்தின் அளவு தான் என்ன? பூமியின் ஒவ்வொரு திசையிலிருந்தும் 46 பில்லியன் (1 பில்லியன் என்பது 100 கோடி) ஒளி வருடங்கள் (ஒளி ஒரு நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வேகத்தில் பயணிக்கும். 1 ஒளி வருடம் என்பது நொடிக்கு 3 லட்சம் கிலோ மீட்டர் தூரம் வேகத்தில் ஒரு வருட காலம் பயணிக்கும் தூரத்தை குறிக்கிறது) தொலைவிலுள்ள விண்மீன் கூட்டங்களை ஹப்புள் விண் தொலைநோக்கி கண்டுபிடித்திருக்கிறது. இது பார்க்கமுடிந்த (Observable) பிரபஞ்சத்தின் ஒரு பக்கத்திலிருந்து மறு பக்கத்திற்கு இடையே உள்ள 92 பில்லியன் ஒளி வருடங்கள் கொண்ட விரிவு. 13 .7 பில்லியன் ஒளி வருடங்களுக்கு முன்புதான் பெரு வெடிப்பு(Big Bang) நிகழ்ந்தது, எந்த ஒரு பொருளும்(Matter) ஒளியை விட வேகமாக பயணிக்க முடியாது என்பதால், இது எப்படி சாத்தியம் என்று நீங்கள் ஆச்சரியப் படலாம். விண்வெளி விரிவடைந்துகொண்டே இருக்கிறது என்பதே விடை. பெருவெடிப்புக்கு பிறகு உடனே அது விண்ணியல் விகிதாசார அளவுகளில்(Astronomical proportions) விரிவடைந்தது. ஆனால் அதுவே எல்லாம் இல்லை. 92 பில்லியன் ஒளிவருடங்கள் அகலமுள்ள பார்க்கமுடிந்த பிரபஞ்சம் என்பது முழு பிரபஞ்சம் அல்ல. முழுமையான பிரபஞ்சம் மிக, மிக பெரியது. எவ்வளவு மிகப் பெரியது? முன்பே1980 களில், பொருள் மற்றும் எதிர் பொருள்(Matter and Anti matter) என்ற எதிரெதிர் மின்பொதி (Opposite charge) கொண்ட தனிமங்களின் வடிவில் விண்வெளியின் வெற்றிடத்திலிருந்து ஆற்றல் தொடர்ந்து உதித்துக்கொண்டு இருக்கிறது என்ற கண்டுபிடிப்பின் அடிப்படையிலான புதிய கோட்பாட்டின்படி, எல்லையற்றதனமான குறுகிய நேரத்தில்(Infinitesimally short time) வெளியையும் காலத்தையும் (Space and Time) பெருக்கமடைய செய்து, அணு அளவிலிருந்து பேரண்ட அளவுக்கு போகச்செய்து, விண்வெளியின் வெற்றிடத்தில் ஊன்றியுள்ள ஆற்றல் தளமானது (Energy field) திடீரென்று உயர் ஆற்றல் நிலைக்கு உயர்ந்தது என்று இயற்பியலார் ஆல்லன் கூப்(Allan Goof) கருத்தை முன்மொழிந்தார். விளைவாக, சில கணக்கீட்டின்படி, பார்க்கமுடிந்த பிரபஞ்சத்தின் அளவைவிட சுமார் 10,000,000,000,000,000,000,000,000 மடங்கு அதிகமான அளவுக்கு முழு பிரபஞ்சம் வளர்ந்திருக்கும். அதாவது, 10 க்கு பின்னாடி 24 சைபர்கள். இன்னொரு வழியில் குறிப்பிடுவதென்றால், ஒரு அணுவுக்கு பார்க்கமுடிந்த முடிந்த பிரபஞ்சம் எப்படியோ அப்படியே பார்க்கமுடிந்த பிரபஞ்சத்துக்கு முழுமையான பிரபஞ்சமும் இருக்கிறது.
உங்களுக்கு மயக்கம் வரவில்லையே? ஆனால் நான் இன்னும் முடிக்கவில்லை. இந்த நம்ப முடியாத பிரமாண்ட பிரபஞ்சம் ஒன்றே ஒன்று மட்டுமே உள்ளது என்பது இல்லாமல் இருக்கலாம். நமது பிரபஞ்சத்துக்கு இணையான மற்ற எல்லையற்ற(Infinite) பிரபஞ்சங்கள் இருக்கக்கூடும். எல்லையற்ற! அது பெரியது.
இப்பொழுது, இவைகள் எல்லாம் கடவுளால் படைக்கப்படுகிறது என்று அனுமானித்துக் கொள்ளுங்கள். இந்த கடவுள் அவரை நம்பாததற்காக உங்களை கொடூரமாக வேதனை செய்வதைப் பற்றி லட்சியம் செய்வாரா? வாருங்கள்! நம்முடைய மூளையை பயன்படுத்தி, ஏழாம் நூற்றாண்டை சார்ந்த கிறுக்குத்தனமான, எல்லோருக்கும் வெளிப்படையாக தெரிந்த மூடரின் பொய்களை நம்புவதை நிறுத்திக்கொள்ள இதுவே சரியான நேரமில்லையா? முஹம்மது சொன்ன எல்லாமே தவறு என்று நிரூபிக்கப் பட்டுள்ளன. அந்த மனிதர் ஒரு மூடர். காணக்கூடிய உலகத்தை பற்றிய அவரது அறிவு தவறானது என்று நிரூபிக்கப் படும்போது, பார்க்காத உலகத்தை பற்றிய அவரது வர்ணனை சரியானது என்று நீங்கள் ஏன் நினைக்கிறீர்கள்?
நரகத்தில் மனிதர்கள் எரிந்து கொண்டிருப்பதை முஹம்மது பார்த்துக்கொண்டு இருக்கிறார். இவர்கள் காலையில் எழுந்து தொழுகை புரிவதற்கு பதிலாக தூங்கிய மனிதர்கள். அவர்களில் ஒருவர் தொழுகையின்போது காற்று பிரித்தார். அவருடைய தொழுகை கூடவில்லை. அளவற்ற அருளாளனும் நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ் அவரை என்றென்றைக்குமாக எரித்துக்கொண்டு இருக்கிறார். எல்லா முஸ்லிம்களும் நரகத்திற்கு செல்வார்கள் என்பதே உண்மை. அவர்கள் ஏற்கெனவே அதில்தான் வாழ்ந்துகொண்டு இருக்கிறார்கள். அறியாமையும் மடத்தனமும் நரகத்தைபோல் அல்லவா? வன்முறையை நாடும் மனநோயாளியை(Psychopath) பின்பற்றுவதற்கு 1.5 பில்லியன் புத்தி சுவாதீனமுள்ள மக்கள் தங்களுடைய பகுத்தறிவு சிந்தனையை விட்டுவிட்டார்கள். இது நரகம் இல்லையா?
உங்கள் புறக்கடையில்(Backyard) ஒரு எறும்பு புற்று உள்ளது என்று வைத்துக்கொள்வோம். அவைகள் உங்களுடைய சொத்திலிருந்து உண்டு வாழ்கின்றன. அதற்காக அவைகள் உங்களுக்கு நன்றி செலுத்துகின்றனவா, இல்லையா என்று நீங்கள் அக்கறைபடுவீர்களா? நீங்கள் அக்கறைபட்டால், நீங்கள் ஒரு மறைகழண்ட ஆள். உங்களுக்கும் எறும்புகளுக்கும் இடையே உள்ள வித்தியாசம், கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையேயான வித்தியாசத்தைவிட எல்லையற்ற அளவு(Infinitely) குறைவானது. எனவே எறும்புகள் உங்களுக்கு நன்றி செலுத்தவேண்டும் என்று எதிர்பார்ப்பது கேலி செய்யத்தக்கது என்று நீங்கள் கண்டீர்களானால், நாம் அவருக்கு நன்றி செலுத்தவில்லை என்றால் கடவுள் மனம் புண்படுவார் என்று நீங்கள் ஏன் எண்ணுகிறீர்கள்?
வன்முறையை நாடும் மனநோயாளியாகவுள்ள தன்னைமட்டுமே உயர்வாக நினைப்பவர்கள்(Psychopath narcissists) மனிதர்களை கட்டுப்படுத்துவதற்கு பயத்தை பயன்படுத்துவார்கள். முஹம்மது வன்முறையை நாடும் மனநோயாளியாக(Psychopath) இருந்தார். பயம்தான் அவருடைய கட்டுபடுத்தும் கருவியாக இருந்தது. அவருடைய காலத்து அறியாமையுள்ள மக்களை பயத்தின் மூலம் அவர் முட்டாளாக்கி அவர்களை அவர் திறமையாக கையாண்டார். புத்திசாலிகளான, கல்வி பெற்ற மனிதர்கள் அவரை பார்த்து சிரித்து அவருக்கு பித்து பிடித்திருக்கிறது என்றும் மஜ்னூன் என்றும் கூறினர். ஆனால் அடித்தட்டு வாழ்க்கையிலிருந்த ஒரு சில அறியாமையுள்ள இளைஞர்களும் அடிமைகளும் அவருடைய பொய்களை நம்பினர். இந்த திறமைவாய்ந்த சமாளிப்புகளுக்கு நன்றிகள், அவருடைய முட்டாள் பின்பற்றிகள் போர்கள் புரிந்து, அப்பாவியான மக்களை கொன்று, சூறையாடி அவரை அதிகாரமிக்கவராக ஆக்கினர். அவர்கள் தங்களுடைய சின்னஞ்சிறு சிறுமிகளோடு பாலுறவு கொள்ளவும் அவரை அனுமதித்தனர். அந்த மனிதர் மண்டையில் சீக்கு பிடித்தவர். இஸ்லாம் என்பது இறைநிந்தனை. அது கடவுளுக்கு அவமதிப்பு. கடவுள் இருந்து அவர் மனிதர்கள் நம்புவது, சொல்வது ஆகியவற்றால் மனம் புண்படுபவராக இருந்தால், இஸ்லாமை தவிர வேறெதுவுமே அவரை அதிகமாக மனம் புண்படும்படி செய்யாது.
நம்பிக்கை கொள்ளாதவர்கள் நரகத்தில் அவர்கள் தாகமாயிருந்தாலும் கொதிக்கும் நீரை குடிக்கும்படி கட்டாயப்படுத்தப் படுகிறார்கள்.
முஹம்மது பைத்தியக்காரத்தனத்தை கடவுளுக்கு ஏற்றி கூறினார். படைப்பாளரை ஒரு பைத்தியக்காரத்தனமான தன்னை மட்டுமே உயர்வாக நினைப்பவராக (Lunatic narcissist) அவர் சித்தரித்தார் – மனிதர்களை அவர்கள் தன்னை வணங்காததால் நரகத்தில் என்றென்றைக்குமாக அவர் எரிப்பார் என்கிற அளவுக்கு கவனம் பெற அவ்வளவு தேவை உள்ள ஒரு பழிவாங்குகிற, அராஜக ஆட்சி செய்கிற, வேண்டுமென்றே செய்கிற ஒரு கடவுள். அதைவிட அதிக பைத்தியக்காரத்தனமானது வேறெதுவாக இருக்க முடியும்? தன்னுடைய குடிமக்கள் தன்னை இரவும் பகலும் வணங்க வேண்டும் என்று எதிர்பார்த்து, அவர்கள் அப்படி செய்யத் தவறும் பட்சத்தில் அவர்களை தண்டிக்கிற ஒரு அரசனை பற்றி நீங்கள் என்ன நினைப்பீர்கள்? இப்படிப்பட்ட அரசன் பைத்தியக்காரனாக இருக்கமாட்டானா? பிறகு ஏன் இந்த பைத்தியக்காரத்தனத்தை கடவுளுக்கு ஏற்றி கூறப்படும்போது நீங்கள் ஏற்றுக்கொள்கிறீர்கள்?
தங்களுடைய கணவர்களுக்கு கீழ்படியாததால் நரகத்தில் எரிந்து கொண்டிருக்கும் முஸ்லிம் பெண்கள்.
இந்த பெண்கள் அவர்களுடைய கணவர்கள் அவர்களை விரும்பியபோது அவர்களுடன் பாலுறவு கொள்ள மறுத்து என்றென்றைக்குமாக எரிவதற்காக நரகத்தில் போய் முடிவடைந்தார்கள். முஸ்லிம் பெண்ணாக அதுவே உங்களுடைய வெகுமதி. பெண்கள் மதிநுட்பத்தில் குறைபாடு உள்ளவர்கள் என்று முஹம்மது கூறினார். முகம்மதை போன்ற பெண்களை வெருப்பவனை நம்பி அந்த வன்முறையை நாடும் மனநோயாளியை கடவுளுடைய தீர்க்கதரி(நபி) என்று எண்ணுகிற எந்த பெண்ணுமே மதிநுட்பத்தில் குறைபாடு உள்ளவளாகவே இருக்க வேண்டும். இறுதியாக முஹம்மதோடு நான் ஒத்துபோகக்கூடிய ஒரு விஷயம் இருக்கிறது.
நீங்கள் பொய்யை நம்புவதால் உங்களுடைய வாழ்க்கையை நீங்கள் நரகமாக்கிக் கொண்டுள்ளீர்கள். அந்த பொய்யை நம்புவதை நிறுத்துங்கள். நீங்கள் விடுதலை ஆவீர்கள். உண்மை உங்களை விடுதலை ஆக்கும்.
மனிதர்கள் கடவுளை வணங்குவதை குறித்து முஹம்மது ஏன் அவ்வளவு கவலை கொண்டார்? அது ஏனெனில் அவர் தன்னை அவருடைய கடைசி தூதராக உரிமை கோரினார். நீங்கள் சொந்தமாக நீங்களாகவே கடவுளை வணங்க முடியாது. நீங்கள் முகம்மதுவையும் ஏற்றுக்கொள்ளத்தான் வேண்டும். அவர் கடவுளுக்கு இணையாளர். அவருக்கு முன்பும் மக்கள் கடவுளை நம்பினர். யூதர்கள், கிறிஸ்தவர்கள், ஜோரோஷ்டிரர்கள் போன்று பலர் ஓரிறைக்கொள்கை உடையவர்களாகவே இருந்தனர். முஹம்மதுக்கு அது போதவில்லை. அவர்கள் அவரை நம்ப வேண்டும் என்று அவர் விரும்பினார். அவர் பொய்யை புனைந்தார். அவரை நம்ப போதுமான அளவு மடத்தனமாக இருந்தவர்கள் அவரை அதிகாரமிக்கவராக ஆக்கினர். இந்த மனரீதியில் பிறழ்ந்துபோன பொய்யரால் அவர்கள்மீது அவர் மேலாதிக்கம் செய்வதற்காக இஸ்லாம் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த பொய்யரை நம்புவதை நிறுத்துங்கள். நீங்கள் விடுதலை ஆவீர்கள்.
நம்பிக்கை, அவநம்பிக்கை ஆகியவற்றுக்காக கடவுள் மனிதர்களை நரகத்திற்கு அனுப்புவதில்லை. அவர் அப்படி செய்தால், கபட வேடதாரியை நம்பியதற்காகவும் பைத்தியக்காரத்தனத்தை கடவுளுக்கு ஏற்றி கூறியதற்காகவும் நரகத்திற்கு செல்வதற்கு முஸ்லிம்களே முதலாவதாக இருப்பார்கள்.
தயவு செய்து இந்த அருமையான காணொளியை பாருங்கள் :
http://www.youtube.com/watch?v=ra9QQ58b7JY&feature=player_embedded
— அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
முகம்மதுவும் மற்ற நபிமார்களும்
அலி சினாவின் கவனத்திற்கு,
உங்களுடைய இணைய தளத்திலுள்ள உங்களுடைய கருத்துக்களை சும்மா படித்தேன். கீழ்க்கண்ட கேள்விகளை உங்களிடம் கேட்க விரும்புகிறேன். நீங்கள் அவற்றை விரும்புவீர்கள் என்று நம்புகிறேன்.
1. முஹம்மதுவுடைய பணியில் நீங்கள் நம்பிக்கை கொள்ளாவிட்டால் பிறகு மோசஸ், ஆப்ரஹாம் தாவீத், இயேசு & முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களான, கடவுள் ஒருவரே என்று முஹம்மது கூறியதையே கூறியவர்கள் யார், அவர்கள் அனைவரும் அல்லாஹ்விடம் நம்பிக்கை கொண்டிருந்தார்கள்.
மோசஸ், ஆப்ரஹாம், இயேசு போன்றவர்களை பற்றி நான் என்ன நினைக்கிறேன் என்பது முஹம்மது ஒரு கபட வேடதாரி என்ற உண்மைக்கு சம்பந்தமில்லாதது.
முகம்மதுவுக்கு பிறகு வந்தவர்களை பற்றி கேட்கிறீர்கள். எந்த மற்றவர்கள்? ஒன்று முஹம்மது பொய்யராக இருந்தார் அல்லது இந்த மற்றவர்கள்தான். தனக்கு பிறகு எந்த நபியும்(தீர்க்கதரிசி) வரமாட்டார் என்று முஹம்மது உரிமை கோரினார். முஹம்மதுக்கு வக்காலாத்து வாங்கி வாதம் புரிவதன்மூலம் அவருக்கு பின்பு வந்த அனைவரையும் நீங்கள் தானாகவே புறந்தள்ளி விட்டீர்கள்.
படத்திலிருந்து(Picture) முகம்மதை வெளியே எடுத்து விடுங்கள். நீங்கள் இப்பொழுதும் மற்ற எல்லா மதங்களிலும் நம்பிக்கை கொள்ள முடியும். படத்தில் அவர் இருந்தால், அவருக்கு பின்பு வந்த எல்லோருடைய உண்மையையும் நீங்கள் மறுக்க வேண்டும் என்பது மட்டுமல்லாமல், எவர்களை தான் பின்பற்றுவதாக அவர் உரிமை பாராட்டினாரோ அவர்களிடமிருந்து முஹம்மதின் போதனைகளும் செயல்களும் மிகவும் வேறுபட்டு இருந்ததால், அவருக்கு முன்பு வந்தவர்களின் ஏற்புத்தன்மையையும் நீங்கள் கேள்வி கேட்க வேண்டியிருக்கும்.
அல்லாஹ் என்பது உண்மையான பெயர் இல்லை. அது “அரசர்” அல்லது “அதிபர்” என்பதை போன்ற ஒரு பட்டம் தான். அது உறுதிப்படுத்தும் வார்த்தையான அல்(Al / The / அந்த) மற்றும் இலாஹ்(Ilah) என்பவற்றை கொண்டது. அதற்கு கடவுள் என்று அர்த்தம். கஅபா வில் இருந்த ஹபல் (ஹுபல்) என்ற சந்திரக் கடவுளையே அது குறித்தது.
எலிசபெத் II ஐ “ராணி” என்ற அவருடைய பட்டப்பெயரால் பிரிட்டிஷ் மக்கள் அழைப்பதை போலவே, அரபியர்களும் ஹபலை அதனுடைய பட்டப்பெயரால் அழைத்தனர். ஆனாலும், ஹபலும் (Habal) யாவேஹ்வும்(Yaweh) ஒன்றல்ல. அது ஹ(Ha) மற்றும் பால் (Baal) ஆகியவற்றை கொண்டு அமைகிறது. எபிரேயுவில் ஹ(Ha) என்பது உறுதிபடுத்தும் சொல். பால் (Baal) என்பது பொய்யான கடவுள் என்று பைபிளில் நிராகரிக்கப்படுகிறது. ஹபால் பைபிளில் கண்டனம் செய்யப்படும் மோவாபியர்களின்(Moabites) கடவுள்.
சந்திரக் கடவுள் ஹபால் தான் அரபியர்களின் அல்லாஹ் என்ற உண்மையானது பிறை (Crescent) இஸ்லாமின் அடையாளக்குறி என்பதில் ஆதாரமாக விளங்குகிறது.
அரபி பேசும் கிறிஸ்தவர்களும் யூதர்களும் கூட கடவுளை அல்லாஹ் என்றே அழைத்தனர். ஆனால் அரபியர்களின் அதே கடவுளை அவர்கள் அர்த்தம் பண்ணிகொள்ளவில்லை. யாவேஹ் என்ற இஸ்ரவேலின் கடவுளையே அவர்கள் அர்த்தம் கொண்டனர். பல்வேறு ராஜ்யங்களில் உள்ள மக்கள் தங்கள் முடிவேந்தர்களை “அரசர்” என்று அழைக்கின்றனர். ஆனால் ஒரே முடிவேந்தர்களை அவர்கள் எண்ணிக் கொள்வதில்லை. அதேமாதிரிதான், இஸ்ரவேலின் அல்லாஹ்வும் அரபியர்களின் அல்லாஹ்வும் இரு வேறு தெய்வங்கள்.
வஞ்சகத்தின் அடுக்குகளில் உங்களுடைய கேள்வி ரகசியமாக ஒளிந்திருக்கிறது என்பதை நீங்கள் காண்கிறீர்களா? இஸ்லாத்தை ஆராய்வது என்பது வெங்காயத்தை உரிப்பதுபோல் ஆகும். ஒரு அடுக்கை நீங்கள் நீக்கும் பொது இன்னொன்றை நீங்கள் காண்கிறீர்கள். அடக்கத்திலோ ஒன்றுமே இல்லை.
எந்த வகையிலும், கடவுள் ஒரு நபர்(Person) என்று நான் கருதவில்லை. அது நம்முடைய விஷயங்களில் தலையிடுகிறது, நம்முடைய பிரார்த்தனைகளுக்கு பதிலளிக்கிறது அல்லது தூதர்களையோ அல்லது ரட்சகர்களையோ அனுப்புகிறது என்று நான் கருதவில்லை. கடவுள் ஒரு நபராக இருந்தால், இயற்கை பேரழிவுகளிலிருந்தும் சீற்றங்களிலிருந்தும் அவர் நம்மை காப்பாற்றியிருக்க முடியும் அல்லது வேண்டும்.
2. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் — நீங்கள் எங்கிருந்து வந்தீர்கள், உங்களை பொறுத்தவரை உங்களுடைய கடவுள் யார்(கடவுளின் இருப்பில் நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால்).
பல பில்லியன் வருடங்கள் பரிணாமத்தின் உற்பத்தி பொருட்கள் நாம்.
3. உங்களை பொறுத்தவரை, எல்லா ஜீவராசிகளையும் யார் படைத்து இருக்கிறார், இயற்கையாக நிகழ முடியாத இந்த சிக்கலான ஒன்றை.
எல்லா சிக்கலான விஷயங்களும் இயற்கையாக நிகழக்கூடியவைகள் தான். நோவாவின் (நூஹ்) பேழை என்ற கதையை நம்பும் படைப்புவாதிகளோடு நான் விவாதித்திருக்கிறேன். நோவா தன்னுடைய பேழையில் எப்படி அத்தனை உயிரினங்களை அடைக்க முடிந்தது என்ற கேள்வியை எதிர்நோக்கியபோது, நோவாவின் வெள்ளத்திற்கு பிறகு சிறிய அளவிலான பரிணாமங்களும் பன்மைப்படுத்தல்களும் நிகழ்ந்தன என்று அவர்கள் கூறுகின்றனர். உதாரணத்திற்கு, புலிகளும் சிங்கங்களும் அப்பொழுது ஒரே உயிரினமாக இருந்தன என்பது. இது கேலிக்குரியது. நோவாவின் வெள்ளம் 5000 வருடங்களுக்கு முன்பு நிகழ்ந்ததாக கூறப்படுகிறது. பூமியின் வாழ்நாளில் இது ஒரு கண் சிமிட்டல்தான். இந்த குறுகிய காலத்தில் இந்த அளவு வேறுபாடு அடைதல் சாத்தியமில்லாதது. இந்த சாத்தியமற்றதை அவர்கள் நம்புகிறார்கள். ஆனால் பாக்டீரியாவிலிருந்து நானூறு கோடி வருடங்களில் மனிதர்கள் பரிணமித்தார்கள் என்று நாம் கூறும்போது அவர்கள் காலை பின்வாங்குகிறார்கள். சிங்கங்கள், புலிகள், சிறுத்தைகள், சிறுத்தை புலிகள் மற்றும் மற்ற பூனை போன்ற விலங்குகள் பந்தேரா(Panthera) என்ற ஒரே இனத்தின் உறுப்பினர்களே. அவைகளுடைய பொதுவான மூதாதை முன்பு ஐம்பது லட்சம் வருடங்களுக்கு குறைவான காலத்திற்குள் வாழவில்லை. அவைகளுக்கு இடையேயான மாற்றங்கள் குறைந்தது ஐம்பது லட்சம் வருடங்களில் நிகழ்ந்தன, ஐந்தாயிரம் வருடங்களில் அல்ல.
4. மனிதர்களால் உருவாக்கப்பட்ட மற்ற எந்த மதத்தை காட்டிலும் இஸ்லாத்தின் வரலாறு தெளிவாக உள்ளது.
அது மிக தெளிவாக உள்ளது என்பதை நான் ஒப்புக்கொள்கிறேன். முஹம்மது மேல் ஏற்றிக் கூறப்பட்ட பல பொய்யான ஹதீத்கள் உள்ளன. ஆனால் உண்மையான ஒன்றிலிருந்து அவைகளை பிரித்தெடுப்பது மிக சுலபமானதே. முஹம்மதின் உண்மையான வரலாற்றை நான் கட்டமைத்துள்ளேன். அவருடைய வன்முறை மனநோய்த்தனமான மனதை(Psychopathic mind) கூர்ந்து பார்த்துள்ளேன். அவருடைய வாழ்க்கை வரலாற்றின் தெளிவான தன்மைக்கு நன்றிகள் உரித்தாகுக.
5. கடைசியாக, நீங்கள் மரணிக்கும்போது உங்களுடைய ஆத்துமா எங்கே செல்லும் என்பதைப்பற்றி நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்.
நன்கொடைகளை திரட்டும் உங்களுடைய இடைவிடாத அட்டவணையிலிருந்து சிறிது நேரத்தை எடுத்துக்கொண்டு நான் மேலே வைத்துள்ள விஷயங்களை பற்றி சிந்திக்க முயற்சி செய்யுங்கள்.
தங்களுக்கு நன்றி,
எஸ்.வாட்சன்
லண்டன்
உங்களுடைய மூன்றாவது கேள்வியை போன்றே, இது கேள்வியையே மன்றாடி வேண்டி கேட்டுக்கொள்வது என்று தர்க்க சாஸ்திரத்தில்(Logic) அறியப்படுகின்ற தவறான வாதம்(Fallacy) ஆகும். அதில் வாத அடிப்படைகள்(Premises) முடிவு செய்யப்பட்டதே (Conclusion) உண்மை என்ற உரிமை கோருதலை கொண்டவை.
மூன்றாவது கேள்வியில், “… இந்த சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ முடியாது” என்று நீங்கள் உறுதிபடுத்தினீர்கள். அந்த வாதத்தின் அடிப்படையே(Premise) தவறானது. சிக்கலான விஷயங்கள் இயற்கையாக நிகழ்கின்றன. அது காலத்தை பற்றிய கேள்விதான். பல நூறு கோடி வருடங்கள்(Billions of years) என்பது நீண்ட காலம். சின்னஞ்சிறு மாற்றங்கள் கூடுகின்றன. பல பத்து லட்ச(Millions of tiny changes) சின்னஞ்சிறு மாற்றங்கள் ஒரு பெரிய மாற்றத்தை உண்டாக்குகின்றன.
ஐந்தாவது கேள்வியில், ஆத்துமா இருக்கிறது, தொடர்ந்து ஜீவிக்கிறது என்று நீங்கள் அனுமானித்து அது எங்கே செல்கிறது என்று என்னை கேட்கிறீர்கள். நாம் ஆரம்பத்திலிருந்து ஆரம்பித்து, இந்த ஆத்துமா என்பது உள்ளதா என்றும் அது தொடர்ந்து ஜீவிக்குமா என்றும் கேட்போம். அந்த கேள்விகள் பதிலளிக்கப்பட்டவுடன், அது எங்கே செல்கிறது என்ற கேள்வியில் நம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொள்வோம்.
உடலை சாராமல் ஆத்துமா இருக்கிறதா? எனக்கு தெரியாது! அது இருக்க முடியும் என்பதை நான் மறுக்கவில்லை. ஆனால் உறுதியான ஆதாரம் எதுவும் இல்லை. அது ஒரு நம்பிக்கை (Belief) சார்ந்த விஷயம். நான் நம்பிக்கை சார்ந்த மனிதன் இல்லை. ஆத்துமாக்கள் தொடர்ந்து ஜீவிக்க கூடும் என்று நீங்கள் நம்பக்கூடும். அதனோடு எனக்கு எந்த பிரச்சனையும் இல்லை. நான் உங்களோடு ஒத்துபோகவோ அல்லது மாறுபடவோ முடியாது. நான் சந்தேகவாதியாகவே (Skeptic) இருக்கிறேன்.
இப்பொழுது, ஆத்துமா தொடர்ந்து ஜீவிக்கும் என்று அனுமானித்துக் கொள்வோம். சுவர்க்கம் மற்றும் நரகம் பற்றிய முஹம்மதின் சித்தரிப்பு உண்மையானதாக இருக்க முடியாது என்பது நிச்சயமானது. பெரும்பாலான மக்கள் அதை புரிந்து கொள்வதை போன்று ஆவி உலகத்தை பற்றிய புரிதல் முகம்மதுவுக்கு இருந்ததில்லை. மரணத்திற்கு பிறகான வாழ்க்கை குறித்த அவருடைய கருத்துரு(Concept) ஸ்தூலமான(Physical), இந்த உலகத்துக்குரியதாகவே இருந்தது. அவருடைய சுவர்க்கம் என்பது வேசிகளும், பானங்களும், உணவுகளும், எல்லா வகையான விபச்சாரத்தனங்களும் சிற்றின்ப சந்தோஷங்களும் நிறைந்தது. அவருடைய நரகமும் கூட சித்திரவதையும் கொடூர வேதனையும் கொண்ட ஸ்தூலமான இடமே(Physical place).
நான் ஒரு முஸ்லிம் என்றும் என்னுடைய அன்புக்குரியவர்கள் முஸ்லிம்கள் அல்ல என்றும் வைத்துக்கொள்வோம். காபிர்களாக (உண்மையை மறைப்பவர்கள் என்பது நேரடி பொருள்) இறந்துபோன என்னுடைய அன்புக்குரியவர்கள் நரகத்தில் எரிந்துகொண்டிருக்கும்போது சுவர்கத்தில் உடலுறவு கொள்வதை, அருந்துவதை, உண்பதை என்னால் ஆனந்தமாக அனுபவிக்க முடியுமா? நிச்சயமாக முடியாது! எனக்கு அதுவே நரகம். மாறாக, நான் அவர்களுடன் இருந்து அவர்களுடைய வலியையும் துன்பத்தையும் பகிர்ந்து கொள்வேன்.
ஆனால் முகம்மதுவால் அவ்வளவு தூரம் பார்க்க முடியவில்லை. இதை அவரால் காணமுடியாததற்கு காரணம் என்னவெனில், அவர் தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளியாக (Narcissist) வும் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மையை (Empathy) இழந்தவராகவும் இருந்தார். மற்றவர்களின் வலிகளை அவர் உணராததால் மற்றவர்களும் அவைகளை உணர்ந்து கொள்வதில்லை என்று அவர் அனுமானித்துக் கொண்டார். வருத்தமான விஷயம், அவருடைய நீர்க்குமிழி பிரபஞ்சத்தில் மாட்டிக்கொண்டவர்களும் கூட தன்னை மட்டுமே உயர்வாக நினைக்கும் மனநோயாளிகளாக(Narcissists) வும் மற்றவர்களின் உணர்ச்சிகளை புரிந்து கொள்ளும் தன்மை இல்லாதவர்களாகவும் ஆகியிருக்கிறார்கள். ஜப்பானில் சமீபத்தில் ஏற்பட்ட சுனாமி அல்லது நியூ ஆர்லியன்ஸில் ஏற்பட்ட சூறாவளி காற்று மற்றும் வெள்ளம் போன்ற இயற்கை சீற்றங்களில் மக்கள் இறக்கும்போது, முஸ்லிம்கள் மகிழ்ச்சியில் துள்ளி குதிக்கிறார்கள். அவர்கள் மகிழ்ச்சியடைந்து அல்லாஹ்வை புகழ்கின்றனர். அவர்களுடைய அவநம்பிக்கைக்காக அல்லாஹ் அவர்களை தண்டித்திருக்கிறார் என்று அவர்கள் நினைக்கின்றனர். எந்த மாதிரியான மனிதர்கள் இப்படி மனிதத்தன்மை அறவே இல்லாதவர்களாக இருக்க முடியும்? முஹம்மதுடைய பெருங்குடலின் பகுதிகளாக முஸ்லிம்கள் ஆகிவிட்டிருக்கிறார்கள். அதனால்தான் அவர்கள் நரகம் மற்றும் சுவர்க்கம் பற்றிய அவருடைய காட்சியில் எந்த தவறையும் காண்பதில்லை. தன்னை நம்பாததற்காக அவ்வளவு துன்புறுத்தி இன்பம் காணும் வகையில் மனிதர்களை என்றென்றைக்குமாக எரிக்கின்ற ஒரு தெய்வத்தை வணங்குவதற்கு ஒருவர் உண்மையாகவே முட்டாள்தனமாகவோ அல்லது இதயத்தில் தீமை கொண்டவராகவோ தான் இருக்க முடியும். மூளையை பயன்படுத்தாமல் தங்களுக்கு இட்ட கட்டளைப்படி மட்டுமே செயல்படுபவர்களாக (Zombies) முஸ்லிமாக சுருக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுடைய மனசாட்சியை இழந்துவிட்டிருக்கிறார்கள்.
எந்த வகையிலும், ஒவ்வொரு ஆன்மீக குருவும் அவருடைய/அவளுடைய சொந்த நற்குணத்தை கொண்டே ஆராயப்படவேண்டும். புத்தர், இயேசு, முஹம்மது மற்றும் டேவிட் கோரேஷ் ஆகியவர்களை ஒன்றாக சேர்த்து கட்டி அவர்கள் அனைவர் மேலும் ஒரே தீர்ப்பை நாம் வழங்க முடியாது. டேவிட் கோரேஷும் முகம்மதுவும் மிகத் தீமையான சீக்கு பிடித்த தனி மனிதர்கள்.
மூல ஆசிரியர் : அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
இஸ்லாம் என்பது மதமா?
ரெபேக்கா பைனம் (Rebecca Bynum) “அல்லாஹ் மரணித்து விட்டார்” என்று தலைப்பிட்ட தன்னுடைய புதிய நூலை வெளியிட்டுள்ளார். ஏன் இஸ்லாம் என்பது மதமல்ல என்று அதில் அவர் வாதிக்கிறார். இஸ்லாமை மதம் என்று வகைப்படுத்தி அதற்கு வரிவிலக்கு அந்தஸ்தை கொடுப்பதின் வாயிலாக, நம்மை அழிப்பதையே நோக்கமாக கொண்டுள்ள ஒரு நம்பிக்கை அமைப்புக்கு (Belief System) நாம் உண்மையை அறியாமல் ஆதரவு அளித்துக்கொண்டு இருக்கிறோம் என்பதே அவருடைய கவலையாக உள்ளது.
கிறிஸ்தவத்துக்கோ அல்லது யூத மதத்துக்கோ நெருங்கியதாக இருப்பதை காட்டிலும் அதிகமாக அது மெட்டீரியல் டிட்டர்மினிஸம் (Material Determinism), நிஹிலிஸம் (Nihilism), சோசியல் டார்வினிஸம் (Social Darwinism) போன்ற சித்தாந்தங்களோடுதான் அதிக நெருக்கமுடையதாக உள்ளது என்று பைனம் கூறுகிறார். உண்மையில் இஸ்லாம், நாஜிஸம், மார்க்ஸிசம் ஆகியவற்றுக்கு இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. இந்த மூன்று சித்தாந்தங்கள் எல்லாமே சர்வாதிகரத்தனமானவை(Totatalitarian); அடையும் வழிமுறைகளை இலக்குகள் நியாயப்படுத்தும்(Ends justify the means)
என்று நம்புபவை.
ஆனாலும் எது மதம், எது மதமல்ல என்பது ஒரு சிக்கலான கேள்வி. இரண்டு மதங்கள் ஒரே மாதிரியாக இருப்பதில்லை. யூத மதத்துக்கும் கிறிஸ்தவ மதத்துக்கும் இடையே சில ஒற்றுமைகள் உள்ளன. ஏனெனில் அவை பொதுவான வேர்களை பகிர்ந்து கொள்கின்றன. ஆனால் இந்து மதம் அதிக வித்தியாசமானது. பல முனிவர்களிடமிருந்து வருகின்ற தத்துவங்களின் ஒரு மிக பெரிய தொகுப்பே இந்து மதம். அவைகளுக்கிடையே ஒரு பொதுவான நூலிழை இழைந்தோடுகிறது. அதனால் தான் நாம் அவற்றை ஒரே குழுவாக வகைப்படுத்தி அவற்றை இந்து மதம் என்று அழைக்கிறோம். இந்து மதம் என்பது அடிப்படையில் இந்தியர்களின் ஒட்டுமொத்த தத்துவங்களே ஆகும்.
புத்த மதமும் ஒரு தத்துவம் தான். அது ஆத்திகமானது(Theistic) கூட கிடையாது. புத்த மதத்தில் கடவுள் நம்பிக்கை என்பது தேர்ந்தெடுத்துக்கொள்ள கூடியதே(Optional). மதத்தின் அறிவு பகுதிகளான(Domain) அறநெறி மற்றும் அமானுஷ்ய போதனைகளை அவைகள் கொண்டிருப்பதால் இந்துயிஸத்தையும்(Hinduism) புத்தயிஸத்தையும் (Budhism) நாம் மதம் என்று வகைப்படுத்துகிறோம். மதத்தின் குணாதிசயமான சடங்குகளையும் அவைகள் கொண்டிருக்கின்றன.
பிறகு நம்மிடம் கன்பூசியனிஸமும்(Confusinism) தாவோயிஸமும்(Daoism) உள்ளன. இந்த நம்பிக்கைகளை மதம் என்று அழைப்பது கடினம். மதங்களால் பகிர்ந்து கொள்ளப்படும் அமானுஷ்ய பரிமாணத்தை தாவோயிஸம் கொண்டிருக்கிறது. கன்பூசியனிஸம் முழுமையாக இந்த உலகத்தை சார்ந்ததே. கன்பூசியஸின் போதனைகள் அறநெறிகள் மற்றும் சமூக ஒழுங்கு பற்றியவையே. கன்பூசியனிஸத்தில் கடவுளை பற்றியோ அல்லது வெளிப்பாடு (வஹி / Revelation) பற்றியோ குறிப்பு ஏதும் இல்லை.
இயற்கையில் உள்ள எல்லாவற்றுக்கும் ஆத்மா உள்ளது என்ற நம்பிக்கையுடைய(Animistic) ஷமானிஸம் (Shamanism) போன்ற மதங்களும் இருக்கின்றன. இந்த மதங்களில் உள்ள நம்பிக்கையானது ஆவிகள் மற்றும் மாயசக்தி ஆகியவற்றின் மீதே முழு கவனம் செலுத்துவதாக உள்ளது. அவைகள் நல்லொழுக்கம், அறநெறிகள் ஆகியவற்றின் மீது முழு கவனம் செலுத்துவதில்லை. தனிப்பட்ட முறையில் சக்தி பெறுவதின் மீதே அவைகள் முழு கவனம் செலுத்துகின்றன.
கிறிஸ்தவ மதம் மற்றும் யூத மதம் ஆகியவற்றின் செல்வாக்குக்கு இஸ்லாம் உட்பட்டு, இந்த மதங்களின் பல அம்சங்களை அது பகிர்ந்து கொள்கிறது. ஆனாலும் இந்த இரண்டு நம்பிக்கைகளுக்கும் இல்லாத ஒரு பரிமாணம் அதனிடம் உள்ளது. அதுதான் அதனுடைய அரசியல் பரிமாணம். தன்னுடைய ராஜ்ஜியம் இந்த உலகத்துக்குரியது அல்ல என்று இயேசு தெளிவாக இருந்தபோது, உலகை வென்று அதை மேலாதிக்கம் செய்வதே முஹம்மதின் பிரதான நோக்கமாக இருந்தது. அதை அடைவதற்காக நல்லொழுக்கம், அறநெறிகள் ஆகியவற்றை பலியிடலாம் என்ற அளவுக்கு இந்த குறிக்கோள் அவ்வளவு அதிமுக்கியமானதாக உள்ளது. இஸ்லாத்தை மேலோங்க செய்ய அறநெறிகள், நியாயம் ஆகியவற்றின் விதிமுறைகளை உடைத்தெறிய முஸ்லிம்கள் அனுமதிக்கப் படுகிறார்கள்; ஊக்கப்படுத்தப் படுகிறார்கள்.
தவறாத தன்மையுடையவர்கள் என்று கருதப்படும், தேர்ந்தெடுக்கப்படுகின்ற ஒன்பது ஆண்களை கொண்ட பிரபஞ்ச நீதி பரிபாலன அவையினால் கண்காணிக்கப்படும் உலக அரசாங்கத்தை பஹாய் (Bahai) நம்பிக்கை கூட முன்வைத்தது. இந்த ஒடுக்குமுறை அரசாங்க (Orwellian) அமைப்பில் எதிரணியினருக்கு இடமே இல்லை. அதேநேரத்தில் பஹாய்களின் மத்தியில் நல்லொழுக்கமும் அறநெறிகளும் மிகுந்த முக்கியத்துவம் வாய்ந்ததாக உள்ளன. கொல்வதை விட கொல்லப்படுவதே சிறந்தது என்றும் அவர்கள் போதிக்கப்படுகிறார்கள்.
நீங்கள் பார்க்கிறபடி, மதங்கள் எல்லா வடிவங்களிலும் உருவங்களிலும் வருகின்றன. தனிநபர் வழிபாட்டு குழுக்களும் (Cults) கூட மதம் தான். அவற்றின் உறுப்பினர்கள் வெகு சிலரே உள்ளனர்; அவர்களிடம் சிறிய அளவு அதிகாரமே இருக்கிறது என்பதாலேயே நாம் அவைகளை தனிநபர் வழிபாட்டு குழு (Cult) என்று அழைக்கிறோம். அவைகள் லட்சக்கணக்கான பக்தர்களைக்கொண்டு அதிகாரமிக்கதாக ஆகும்போது அவை மதமாக வளர்ச்சி அடைகின்றன. கிறிஸ்தவம் இன்னும் அதனுடைய குழந்தை பருவத்தில் இருந்தபோது தனிநபர் வழிபாட்டு குழுவாகவே கருதப்பட்டது.
எது மதம் என்பதை நன்றாக வரையறுக்க முடியாது. ஒவ்வொரு நபருடைய வரையறையும் வித்தியாசமானது. ஒருக்காலும் ஒத்த கருத்து ஏற்பட முடியாது. மதம் என்பது ஆத்திகமாக இருக்க வேண்டுமா? அந்த அர்த்தத்தில் புத்தயிஸம் மதம் என்று வரையறுக்க முடியாது. அது ஒரே கடவுளை கொண்டிருக்க வேண்டுமா? அல்லது அது பல கடவுளர்களை கொண்டிருக்க கூடுமா? அது மறுமை வாழ்க்கையில் நம்பிக்கை கொள்ள வேண்டுமா?
நான் பக்ஸ் பந்நி (Buggs Bunny) யை நம்புகிறேன். பரிசுத்தம் பொருந்திய பக்ஸ் பந்நியை நான் பிரியமுடன் வழிபடுகிறேன். நான் சோர்வாக உணர்கிற அல்லது உயர்வாக உணராத எந்த நேரத்திலும், ஒரு கிண்ணம் பாப்கார்ன் செய்து அவருடைய ஆசிர்வதிக்கப்பட்ட கேலிசித்திரங்களை (Cartoons) பார்ப்பதின் மூலம் நான் என்னுடைய மதத்தை பேணி நடக்கிறேன். அவர் ஆழ்ந்த மகிழ்ச்சியை தருகிறார். என்னுடைய எல்லா பிரச்சனைகளையும் என்னால் மறந்து விட முடிகிறது. என்னுடைய மதம் ஒரு மதம் தான் என்று ஏன் அங்கீகரிக்கப்பட கூடாது என்று சொல்லுங்கள். என்னுடைய சபை (Church) யில் பேணி நடக்கிறவர்கள் (Practitioners) பல பேர் இல்லை என்பதை ஏற்றுக்கொள்கிறேன். சில குழந்தைகளும் கூட பக்ஸ் பந்நியிடம் நம்பிக்கை கொள்கிறார்கள். ஆனால் துரதிஷ்டவசமாக அவர்கள் வயதாகும்போது அவர்கள் தங்களுடைய அப்பாவித்தனத்தை இழந்து விடுகிறார்கள்; மற்ற விஷயங்களால் கவனம் திசைமாறி போய்விடுகிறார்கள்; மதத்தை விட்டு வெளியேறிவிடுகிறார்கள். இருந்தாலும், உண்மையாகவே என்னுடைய நம்பிக்கை உண்மையானது என்று நான் அறிவேன். என்னை, என்னையே, நான் என்ற நபரையே கொண்ட வரிவிலக்கு சபை (Tax Exempt Church) ஒன்றை நான் ஏன் உருவாக்க முடியாது? எண்ணிக்கை ஒரு பொருட்டா? என்னுடைய சபை ஒரு சட்டபூர்வமான மதம் என்று அங்கீகரிக்கப்பட நான் எத்தனை மனிதர்களை மதமாற்றம் செய்ய வேண்டும்? விலங்குகளும் கூட மனிதர்களே என்று என்னுடைய மதம் எனக்கு போதிக்கிறது. பரிசுத்தம் பொருந்திய பக்ஸ் பந்நி (அவர் மேல் சாந்தியும் சமாதானமும் உண்டாகட்டும்) என்பவர் ஒரு முயல். என்னுடைய பூனையையும் என்னுடைய சுற்றுப்புறத்திலுள்ள எல்லா பூனைகளையும் நாய்களையும் நான் சேர்த்துக்கொள்ள முடியும். கூடாது என்று யார் கூற முடியும்? அது பகுத்தறிவற்றதா? இருக்கலாம். ஆனால் நம்பிக்கையின் அழகே அதுதானே. எல்லா நம்பிக்கைகளும் பகுத்தறிவற்றவைகளே. அதனால் தான் அவைகள் நம்பிக்கை என்று அழைக்கப்படுகின்றன.
இந்த கேள்வி வழுக்கிவிடும் மலைசாரலுக்கு நம்மை வழி நடத்தி செல்லும். இஸ்லாமோ அல்லது அந்த விஷயத்துக்காக எந்த நம்பிக்கையோ மதமா அல்லது இல்லையா என்ற விவாதத்திற்குள் செல்லாமலிருப்பதே சிறந்தது. அவற்றை பின்பற்றுபவர்கள் அது மதம்தான் என்று கூறினால், பிறகு நாம் அதை அப்படியே ஏற்றுக்கொள்ள வேண்டும்.
இஸ்லாத்தோடு பிரச்னை அது ஒரு மதம் என்பதால் அல்ல. மக்கள் எதை நம்புவதை விரும்புகிறார்களோ அதை அவர்கள் நம்ப முடியும். இஸ்லாத்தோடு பிரச்சனையே அதனுடைய அரசியல் பரிமாணத்தோடு தான். ஜிஹாதின் மூலம் இஸ்லாம் உலகத்தை கைப்பற்ற விரும்புகிறது. ஜிஹாதிற்கு இரண்டு பிரிவுகள் உண்டு — வஞ்சகம் மற்றும் பயங்கரம். இஸ்லாம் மனிதகுலத்தின் மீது போர் பிரகடனம் செய்துள்ளது. நாம் அதை எதிர்த்து சண்டையிட வேண்டும். இஸ்லாம் அழிக்கப்பட வேண்டும். அது ஒரு மதம் என்பதால் அல்ல; ஆனால் அது நம்மை பயங்கரத்தை கொண்டு அடக்குவதை நோக்கமாக கொண்டிருக்கிறது என்பதால் தான்.
இஸ்லாமை மதமல்ல என்று வகைப்படுத்துகிற, நம்மால் இயலாத ஒன்றை முயற்சி செய்வதற்கு பதில், நாம் அதனுடைய குறிக்கோள்களை எளிதாக தடை செய்ய முடியும். நாம் ஷரியத்தை தடை செய்ய முடியும். வெறுப்பையும் வன்முறையையும் தூண்டுவதால் குர்ஆனின் பெரும்பகுதியை போதிப்பதை நாம் தடை செய்ய முடியும்.
இஸ்லாம் ஒரு பச்சோந்தி தனமான நம்பிக்கை அமைப்பு. அது அரசியல் பூர்வமானது; ஆனால் அது மதமாக செயல்படுகிறது. அது ஒரு மதம; ஆனால் அதற்கு அரசியல் இலக்கு உண்டு. அதை நம்புபவர்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளில் மட்டுமல்லாமல், உயிருள்ள எல்லா ஜீவன்களின் தனிப்பட்ட வாழ்க்கைகளிலும் இஸ்லாம் அழைக்கப்படாமல் தலையிடுகிறது. நாய்களும் பன்றிகளும் கூட அதனுடைய கொடூர தாக்குதலில் இருந்து விட்டுவிடப்படுவதில்லை.
ஒரு மதமாக இஸ்லாமை நாம் தாக்க முடியாது. ஆனால் நம்முடைய அரசியல் சாசனத்துக்கு முரணாக இருக்கிற, நம்முடைய அரசியல் அமைப்புடன் போரில் இருக்கிற ஒரு அரசியல் அமைப்பாக அதை நாம் தாக்க முடியும்.
ஆனாலும், எல்லா மதங்களும் பகிர்ந்து கொள்கிற ஒன்று உள்ளது. அதுதான் தங்க விதி (Golden Rule). கிட்டத்தட்ட எல்லா மதங்களும், அவை எவ்வளவு வேற்றுமையாக உள்ளன என்பது பொருட்டல்ல, ஒருவர் தான் நடத்தப்படுவதை விரும்புவதை போலவே அவர் மற்றவர்களையும் நடத்த வேண்டும் என்பதையே தங்களுடைய முக்கிய நம்பிக்கையாக கொண்டுள்ளன. இந்த தங்க விதி இஸ்லாத்தில் இல்லை. இந்த வகையில், KKK, நாஜிஸம் மற்றும் இதர இனவெறி தலைமையதிகார குழுக்களுடன் (Racist Supremacist Groups) இஸ்லாமை ஒப்பிடலாம். இதற்காகவே இஸ்லாமை நாம் தடை செய்ய முடியும். KKK தடை செய்யப்பட முடியுமென்றால் இஸ்லாம் ஏன் தடை செய்யப்பட முடியாது?
— அலி சினா
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
முஸ்லிம்களின் வகைகள் (Types of Muslims)
குறைந்தது நான்கு வகை முஸ்லிம்கள் உள்ளனர் : 1) உண்மையான முஸ்லிம்கள் 2) ஏனோ – தானோ முஸ்லிம்கள் 3) மத சார்பற்ற முஸ்லிம்கள் 4) கவுரவ முஸ்லிம்கள்.
1. உண்மையான முஸ்லிம்கள் (Real Muslims)
இந்த முஸ்லிம்கள் குர் ஆனையும் சுன்னாவையும் வார்த்தைப்படி பின்பற்ற முயற்சி செய்கிறார்கள், அவர்களே உண்மையான முஸ்லிம்கள். எல்லா பயங்கரவாதிகளும் வெடிகுண்டு தற்கொலை படையினரும் இந்த குழுவை சார்ந்தவர்கள். எது அல்லாஹ்வின் சுவனத்திற்கு அவர்களை கொண்டு செல்லுமோ அதை செய்வதே வாழ்க்கையில் அவர்களின் ஒரே லட்சியமாக இருக்கிறது. குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி, சுவனத்திற்கான ஒரே உத்திரவாதம் அல்லாஹ்வுக்காக கொல்வதும் கொல்லப்படுவதும் என்பதால் (குர்ஆன் 9:111), மிகச்சரியாக அதுவே வாழ்க்கையில் அவர்களின் நோக்கமாக இருக்கிறது. சுவனத்தை அடைவதற்காக முஸ்லிம் அல்லாதோரையும் ஏனோ-தானோ முஸ்லிம்களையும் கொலை செய்ய அவர்கள் முயலுகிறார்கள்.
உதாரணம் : மேஜர் நிடால் ஹசன், M.D., என்பவர் இப்படிப்பட்ட உண்மையான முஸ்லிம். அல்லாஹ்வின் வாக்குறுதியின்படியும் முஹம்மதின் கால்தடங்களை பின்பற்றுவதின் மூலமும் 13 காபிர்களை கொன்று அவர் தனக்காக சுவனத்தில் ஒரு இடத்தை முன்பதிவு செய்துள்ளார். உப்பிய மார்பகங்களை கொண்ட 72 கன்னிப்பெண்கள் (குர்ஆன் 78:33) பொறுமையிழந்து சுவனத்தில் அவருக்காக காத்துக்கொண்டு இருக்கிறார்கள்.
2. ஏனோ – தானோ முஸ்லிம்கள் (Wishy-Washy Muslims)
இந்த முஸ்லிம்கள் தங்களுடைய விருப்பங்களுக்கும் தேவைகளுக்கும் ஒத்துவரும்படி இஸ்லாத்தை அமைத்துக் கொள்கிறார்கள். அவர்கள் தொழுகை புரிந்தாலும் நோன்பு வைத்தாலும் ஹஜ் போன்றவைக்கு சென்றாலும், இஸ்லாத்தின் வன்முறை கோட்பாடுகளை பின்பற்றுவதற்கு மிகவும் கோழைத்தனமாக உள்ளனர். சுவனத்தை அடைய அல்லாஹ்வுக்காக கொல்வதும் கொல்லப்படுவதும் என்ற தேவையான ஜிஹாதை அவர்கள் புறக்கணிக்கின்றனர்(9:111). முகம்மதை தங்களுடைய “முன்மாதிரியாக” எடுக்க சொல்லும் குர்ஆனிய அறிவுரைகளையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள்(33:21). குழந்தைகளிடம் பாலுறவு கொள்வது, பலதார மணம், ஜிஹாதி அதிரடி கொள்ளை தாக்குதல்கள், தலை சீவல்கள், கற்பழிப்புகள் என்பவைகளை நடைமுறையில் செயல்படுத்தும் அவருடைய கால்தடங்களை பின்பற்றவும் அவர்கள் மறுக்கிறார்கள். வாழ்வாதாரத்திற்காக காபிர்களுக்கு வேலை செய்வதைக்காட்டிலும் கொள்ளை அடிப்பது என்ற சுன்னாவையும் அவர்கள் புறக்கணிக்கிறார்கள். உண்மையான முஸ்லிம்கள் இந்த வகையான மக்களை முஸ்லிம்கள் என்றே கருதுவதில்லை; அவர்களை வழக்கமாக கொன்று போடுகிறார்கள், தலையை சீவுகிறார்கள், குண்டு வைக்கிறார்கள்.
உதாரணங்கள் : Dr.ரஷாத் கலீபா(PhD) இப்படிப்பட்ட ஒரு முஸ்லிம். இந்த கோழை முஸ்லிம் குர்ஆனை மாற்றினார்; முஹம்மது கொன்றார், கற்பழித்தார், கொள்ளையிட்டார் என்று கூறுகிற ஆதாரப்பூர்வமான ஹதீத்களை அவர் நம்ப மறுத்தார். ஒரு உண்மையான முஸ்லிம் அவரை அரிசோனாவில்(Arizona) கொன்றான் என்பதை சொல்ல தேவையில்லை.
இன்னொருவர் Dr.ஜுஹித் ஜாசர் (M.D.). இந்த கோழை முஸ்லிம் இஸ்லாத்தை அமைதியும் அன்பும் கொண்ட வன்முறையற்ற மதமாக மாற்றினார். அவர் வாஷிங்டனில் “அன்பு மற்றும் அமைதிக்கான இஸ்லாம்” என்ற பெயரில் மிக பெரிய பேரணிக்கு அழைப்பு விடுத்தபோது, ஒருவரும் வரவில்லை. இந்த ஏனோ-தானோ முஸ்லிமின் உயிருக்கு பல கொலை மிரட்டல்கள் உள்ளன.
3. மத சார்பற்ற முஸ்லிம்கள் (Secular Muslims)
இந்த முஸ்லிம்கள் குர்ஆனையும் சுன்னாவையும் நம்பினாலும் அவற்றை பின்பற்றுவதை புறக்கணித்து, தொழுகை, நோன்பு, ஹஜ் போன்ற இஸ்லாமிய சடங்குகளை பேணுவதில்லை. அவர்கள் பெண்களோடு/ஆண்களோடு சுற்றுகிறார்கள்(Dating), போதை மருந்து எடுத்துக்கொள்கிறார்கள், சாராயம் குடிக்கிறார்கள், சூதாடுகிறார்கள், முஸ்லிம் அல்லாதவர்களை போன்றே தோற்றமளிக்கிறார்கள்; செயல்படுகிறார்கள். ஆனால், ஒருபோதும் இஸ்லாம் மற்றும் முஸ்லிம் உம்மத் மீதான அன்பில் அவர்கள் குறை வைப்பதில்லை. அவர்கள் குர்ஆனிய(ஷரியத்) சட்டங்களை சமுதாயத்தில் செயல்படுத்துவதை வெளிப்படையாக எதிர்த்து, அரசையும் மதத்தையும் பிரித்து வைப்பதையும் கோருகிறார்கள்.
அவர்கள் தொழுகை புரிய மசூதிக்கு போகாமலிருக்கலாம். ஆனால் அவர்கள் பாங்கு(Azan) சத்தத்தை நேசிக்கிறார்கள். அவர்கள் தாடி வைக்காமலிருக்கலாம்; அல்லது இஸ்லாமிய பண்டிகைகளில் முஸ்லிம் உடைகளை அணிந்து கொள்வதை நேசிக்கலாம். இஸ்லாத்தின் மீதான தங்களுடைய அன்பை காட்டுவதற்கு சில இஸ்லாமிய அடையாளங்களை அவர்கள் அணிந்து கொண்டிருக்கலாம். அவர்கள் இஸ்ரேலை சபிக்க கூடியவர்களே, பொதுவாக பாலஸ்தீன் ஆதரவாளர்களே.
உதாரணங்கள் : கனடா நாட்டு ஷரியத் எதிர்ப்பு அறிஞரும் ஆர்வலருமான ஹசன் மஹ்முத் மற்றும் ஆசிரியர் தாரிக் பதாஹ், முஸ்லிம்களின் இந்த வகையினுள் வருபவர்கள். “அமைதி மார்க்கத்துடன்” தங்களுடைய ஒற்றுமையை பிரகடனப்படுத்தும் அதேவேளையில் , மத சார்பற்ற சமுதாயங்கள் வழங்கும் நல்லவைகளையும் எளிதான வாழ்க்கையையும் அவர்கள் நேசிக்கிறார்கள்.
4. கவுரவ முஸ்லிம்கள்(Honorary Muslims)
உலகத்தின் எல்லா இடது சாரிகளும்(Leftists) இஸ்லாத்தை நேசிக்கும் தாராளவாதிகளும்(Liberals) அதிபர் ஒபாமாவை உள்ளடக்கிய கவுரவ முஸ்லிம்கள் ஆவர். ஐரோப்பாவில் இருக்கிறார்களோ அல்லது அமெரிக்காவில் இருக்கிறார்களோ, அவர்கள் இஸ்லாமையும் முஸ்லிம்களையும் நேசிக்கிறார்கள், அவர்களுடன் எப்பொழுதும் படுக்கையில் இருக்கின்றனர், இஸ்லாமியமாக உள்ள எதையும் அவர்கள் விரும்புவதை நாடுகின்றனர். அவர்கள் இஸ்லாத்துக்காக வருத்தம் தெரிவிக்கின்றனர், இஸ்லாத்தை பற்றிய உண்மையை சொல்ல முயற்சிக்கும் எவரையும் கண்டிக்கின்றனர், துன்புறுத்துகின்றனர்.
முஸ்லிம் மோதிரத்தை அணிகிற, முஸ்லிம்களை நேசிக்கிற அதிபர் பராக் ஹுசைன் ஒபாமா புத்தகத்தில் எழுதுகிறார் : “மோசமான காற்று வீசும்போது, நான் எப்பொழுதும் முஸ்லிம்களோடு நிற்பேன்.” முஸ்லிம் தீவிரவாதிகளின் தீய செயல்களை அவர் வழக்கமாக ஆதரித்து வாதிடுகிறார். அவரது கண்ணோட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிரான அநீதிகள் என்பதை பற்றி காபிர்கள் உலகத்துக்காக அவர் வருத்தம் தெரிவிக்கிறார். அமெரிக்க அதிபராக தேர்வு செய்யப்பட பிறகு, அவருடைய முதல் பேட்டி இஸ்லாமிய பத்திரிகையுடனே இருந்தது. அவரது முதல் வெளிநாட்டு பயணம் இஸ்லாமிய எகிப்துவுக்கே இருந்தது.
ஆசிரியர் : அலி காலப் (Ali Khalaf) – 12 November, 2012
மொழி பெயர்ப்பு : ஆனந்த் சாகர்
- ← Previous
- 1
- 2